Rhea Moorthy Novels

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Thursday 2 May 2019

உமாசாரல்'s சாரலடி நீ எனக்கு 23& 24


Click here to get all parts


விஜய் மறுபடியும் இரவு வந்தான். டாக்டரிடம் 

அவர்களை பற்றி கேட்டான்."இப்போ எல்லாரும் ஓகே தானே டாக்டர்.....


ம்ம் விஜய் இப்ப எல்லாரும் நார்மலா ஆயிட்டாங்க ரெண்டு பேர் ஐ சீ யூ வீல் இருந்தாங்க இப்போ அவங்களும் நார்மல் எனவும் தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.அப்பொழுது சாரலும் அங்கு தான் இருந்தாள்.அவன் முகம் நிம்மதியை காட்ட அதைப்பார்த்தவள்....



எல்லாருக்கும் எதுவும் ஆயிடக்கூடாதுன்னு நினைக்கிற அளவு நல்லவன் ஆனா எனக்கு மட்டும் கெட்டவன் இவன் மட்டும் என்னை அப்படி மிரட்டாமல் இருந்துருந்தா எவ்ளோ நல்லாயிருந்துருக்கும்.அப்பொழுது கூட அவனின் எண்ணத்தை உணர மறுத்தது மனசு."இப்போ அவன் மேல இருந்த காதல் கசப்பா மாறிருக்காது.அந்த கசப்பும் சாமாணியத்தில் தன்னை விட்டு போகாது.என நினைத்தவள் அவனை பார்த்தபடி பெரும் மூச்சை வெளியிட்டாள்.....



டாக்டரிடம் பேசிக்கொண்டுருந்தாலும் அவளை பக்கத்தில் வைத்துக்கொண்டு அவளை அவன் கவனிக்காமல் இருந்தாள் தான் எட்டாவது அதிசயம்.பேச்சு பேச்சாக இருந்தாலும் அவளை ஓரம்மாய் கவனித்துக்கொண்டுதான் இருந்தான்.அவளது முக பாவணைகள் சொண்ண சேதியும் அவளின் பெரும் மூச்சும் அவள் தன்னைத்தான் திட்டித்தீர்க்கிறாள் என்பது நன்கு தெரிந்தது.என்னை திட்டாமல் இவளால இருக்கவ்வே முடியாது போல என்றவனின் இதழில் மெலிதான புன்னகை.....




அப்பொழுது டாக்டருக்கு போன் வர அதை குனிந்து பார்க்கும் வேளையில் அவளை பார்த்து கண்ணடித்தவன் ஒரு குறும்பு புன்னகையுடன் டாக்டரிடம் இயல்பாக பேச ஆரம்பித்து விட்டான்.அவன் செயலில் ஓரு நொடி திகைத்தவள்"இதை சார் பார்த்துருந்தாள்....

இவன் அட்டகாசம் தாங்க முடியல சாமி இவன் அடங்கவும் மாட்டான் திருந்தவும் மாட்டான்....

என நினைத்தவள் முகத்தை வெட்டி திரும்பி கொண்டாள்...



அப்பறம் டாக்டர் எனக்கு டூ வீக்ஸ்ல கல்யாணம்.இத்தனை உசுர காப்பாத்தின உங்கள்ட்ட முதல்ல சொல்றது  தான் முறையின்னு தோனுச்சு.நீங்க கண்டிப்பா வரனும்......



அதை கேட்டவளுக்கு அவன் மேல் மரியாதை வராமல் இல்லை.ஆனா இப்போ சார் பொண்ணு யார்ன்னு கேட்டா என்ன சொல்வான்.நான் தான்னு சொல்வான்னா ம்க்கும் இவனாவது சொல்றாதாவது நான் இந்த வேலையில இருக்கிறதே எனக்கு கெளரவ்வம்மா இருக்காதுன்னு சொண்ணான்.இவன் தான் என்னை இப்போ அப்படி சொல்லப்போறான் என அவள் மனதில் புலம்பி கொண்டுருந்த வேளையில்.....



"என்னை மேரேஜ் பண்ண போறப்பொண்ணு வேற யாரும் இல்லை இவங்க தான் சாரல்"என அவன் கை நீட்ட இப்போ சாரல் மட்டும் இல்லை.டாக்டர் கூட ஒரு நொடி அதிர்ந்து ஆச்சிர்யம்மாய் பார்த்தார் சாரலை...



இங்க வா சாரல் என அவளை கண்களால் விழுங்கியப்படி அவன் அழைக்க அதில் கட்டுட்ட சாரல் அவன் அருகில் வந்து நின்றாள்...



இருவரையும் பார்த்து புன்னகைத்த டாக்டர் வாழ்த்துக்கள் என்றார்.இருவரும் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டனர்.....



ஆனா சாரல் இதை நீ சொல்லவ்வே இல்லையம்மா என கேட்க்க பதில் சொல்ல முடியாமல் "என் நிலமையில் எங்க சொல்ல என நினைத்தவள்."மேரேஜ்ர்க்கு உங்களை இன்வெய்ட் பண்ணனும் இருந்தேன் என சமாளித்தாள்....


விஜய்யின் இந்த செயலை எதிர்பார்க்காத சாரல் அவனை தான் பார்த்திருந்தாள்.அவன் இருப்பது கோபுரம் எதிரே நிற்பவர் அவன் நிலையில் இல்லாவிட்டிலும் அவரும் சமுகத்தில் உயர்ந்து இருப்பவர்.அவரிடம் வேலை பார்க்கும் தன்னை அவரிடம்மே தன்னை தனது மனைவியாக போகிறவள் என்று இவ்வளவு இயல்பாக சொல்லி விட்டான்.அது அவன் சொண்ண விதம்மே பெருமையியுடன் சொல்லி தன்னை கை காட்டியது நினைவு வர உள்ளம் சிலிர்த்து போனது.அன்று உன் வேலை எனக்கு கெளரவ்வமாய் இருக்காது என சொண்ணானே தவிர மட்டம் தட்டி பேசவில்லை.அவன் நிலையில் யார் இருந்தாலும் அதை தான் சொல்லிருப்பர்....



ஆனா ஒன்றும் மட்டும் புரிந்தது.என்னை எந்த நிலையிலும் இருந்தாலும் விட்டுருக்க மாட்டான் என்பதை ஆனால் எப்பொழுதும் போல இருவருக்கும் இடையேயான ஒரு சிறு கண்ணாடி திரை அவளை இயல்பாக்க விடாமல் தடுத்தது.. 



பிறகு சாரல் கிளம்பும் நேரம் வர கிளம்பினாள்.விஜய் சிறுது நேரம் பேசி விட்டு அவனும் கிளம்பினான்.... 



அவள் தன் பேக்கை எடுத்து கொண்டு கிளம்பும் வேளையில் அவன் பின்னே வருவதை பார்த்தவள் வேகவேகமாக நடந்தாள் இன்னைக்கு இவனிடம் மாட்டிரக்கூடாது என எண்ணியப்படி வேகம்மாய் நடந்தவளை பார்த்த விஜய்க்கு சிரிப்பு வந்தது.....




எப்ப பார் இவளுக்கு என்னிட்ட இருந்து தப்பிக்கறதே வேளை அப்பறம் என்னிடம்மே வந்து சிக்குவா என ஒரு ப்ளான்னை போட்டான்.."சாரல் போன்ல அம்மா உன்னிட்டபேசனும்மா என கத்த அவனை தவிர்க்க முடிந்தவளால் மிதுலா என்ற பெயரைக் கேட்டதும் தவிர்க்க முடியவில்லை.வெகு சில நேரம்மே சத்தித்து பேசிருந்தாலும் அவர் காட்டிய அன்பு பெற்றவளுக்கு நிகரானது அதனால்லயே நின்றாள்.....



அவன் அருகில் வந்து நின்றவன் மிதுலாவிடம் பேசுவதை போலவே பாவ்லா செய்தான்.இப்ப தான் பார்த்தேன்ம்மா சிறுது நேரம் ம்ம் கொட்டினான்.சரிம்மா உங்க மருமகளை நடக்க விட மாட்டேன் நான் காரிலையே விட்டுறேன் என்று அப்படி நிஜத்தில் பேசுவதை போலவ்வே பேச அதை நம்பிய சாரல்....



கொடுங்க நான் பேசுறேன் என்றவளிடம் ."ம்ம் தரேன் என்றவன் அவளிடம் கொடுக்கும் வேளையில்"போன் கட்டாயிருச்சு சாரல் எனவும் அவள் முகம் மிதுலாவிடம் பேசமுடியவில்லை என்றதும் வெகுவாய் வாடி விட்டது.அதன் பார்த்தவன் முகம் கனிய"எதாவது பிசியா இருப்பாங்க பேசுவாங்க வா நம்ம போலாம் என.....



நான் வரலை பஸ்ல போயிக்கிறேன் என்றவளிடம்"என்ன சாரல் இப்படி சொல்ற அம்மா என்ன சொண்ணாங்க என் மருமகளை பத்திரம்மா வீட்டுல்ல விடுன்னு சொண்ணாங்க சரி பராவாயில்லை நான் அவங்ககிட்ட சொல்லிக்கிறேன் என முகத்தில் கவலை வர வழைத்து கொள்ள.....



சரி வரேன் ஆனா இது அத்தைக்காக தான் என்றாள்.ஓகே என்றான்.....



அப்பறம் இன்னொரு கன்டிஷன் என்றாள் அவனை பார்த்து..... 



அவளை ஒரு மாதிரி பார்த்தவன் "சொல்லு என்றான்.... 



கார்ல்ல நான் பின் சீட்டில் தான் உட்காருவேன் என அவள் முகத்தை உற்றென்று வைத்து கொண்டு சொல்ல அவள் சொல்வதின் அர்த்தம் புரிய விஜய் வாய் விட்டு சிரித்தான்...


Part – 24



இரவு நேரம் இதம்மான காற்று மனதுக்கினியவளின் அருகாமை என விஜய் 

என்றுமில்லாமல் உற்சாசம்மாய் இருந்தான்..




சாரல் பின் சீட்டில் அமர்ந்து கண்ணாடி வழியாக வந்த குளிர்ந்த காற்றை சுகம்மாய் சுவாசித்து கொண்டுருந்தாள்....



அதை முகப்பு கண்ணாடி வழியாக பார்த்து ரசித்து கொண்டுருந்தான் விஜய்..அவளிடம் எதாவது வம்பு பண்ணனும்மே என நினைத்தவன் அவளிடம் பேச நினைக்கும் பொழுது சரியாக போன் பண்ணினார் மிதுலா"அம்மா சரியான டைம் போன் பண்ணிருக்கிங்க இப்ப கோபம் வரும் பார் அம்மணிக்கு என்றவன் அட்டன் செய்தவன் '"சொல்லுங்க அம்மா "எதிர் புறம்....



என்னடா பண்ற நல்லாருக்கியா....



ம்ம்....



நல்லாருக்கேன் என சொண்ண அவளிடம் மாட்டிக்கொள்வானே இப்ப தான் பேசினான் மறுபடியும் நல்லாருக்கேன் என சொல்றான் என நினைப்பாளே அதனால் எடுத்த எடுப்பிலையே"அம்மா சாரல் என் பக்கதில்ல தான் இருக்கா பேசுறிங்களா....



ம்ம் கொடுடா....என்றார்....




போனை அவளிடம் கொடுத்தான்"அத்தை எப்படி இருக்கிங்க....



நான் நல்லா இருக்கேன் சாரல் நீ எப்படி இருக்க .....



ம்ம் நல்லா இருக்கேன் அத்தை "முன்னே நீங்க பேசினப்போது பேச வந்தேன் அதுக்குள்ள கட்டாயிடுச்சு அத்தை....



கேட்டுட்டா இனி தீபாவளி தான்....



என்ன சொல்ற சாரல் நான் இப்பதானே போன் பண்றேன் எனவும்.....




அப்போ நீங்க போன் பண்ணி உங்க பய்யன் கிட்ட பேசலையா நீங்க....




இல்லம்மா நான் இப்பதான் போன் பண்னேன் என அவர் சொல்ல "அவனை முறைத்தாள் எப்படி என்ன ஏமாத்தி அவனோட வரவச்சுட்டான் என பார்க்க அதை கண்டவனின் இதழ்கள் எப்பொழுதும் போல குறும்பாய் புன்னகைக்க"அவளோ அத்தை நானே அப்பறம் கூப்பிட்றேன் என்றாள் முகம் சிவந்தவளாய்.. 




என்ன சாரல் மா கோபம் வருதா என கேட்க்க...



அவனைப்பார்க்க பார்க்க கோபம் வந்தது.அவனரிகே சென்றவள் அவனது முடியை கொத்தாய் பிடித்து ஆட்டி வைத்தாள்.அடித்த நொடி காரை நிப்பாட்டியவன்"ஐய்யோ வாங்க யாரவது காப்பாதுங்க என்னை ஒருத்தி கொலை பண்ண போறா என கத்த.....



ஆமா இன்னைக்கு கொலை தான் பண்ண போறேன்.எதுக்கு பொய் சொண்ணிங்க ஏ பொய் சொண்ணிங்க என அவன் தலை முடியை பிய்தெடுக்க.....



அவள் கையை சட்டென்ன பிடித்தான்.அவளால் அசைக்க கூட முடியவில்லை.அவளின் கண்களோடு கலக்க விட்டவன் அவளிடம்"இதுக்குதான் இந்த சண்டைக்காகத்தான் உன் முகம் இப்படி கோபத்துல்ல சிவக்குதே இதை ரசிக்க தான்."ஏன் சாரல் இப்படி உரிமையா அடிக்கிற ,என் டென்ஷன பார்த்து கவலைப்பட்ற ,நான் வருத்தப்பட்டு சாப்பிடாமல் இருந்தா சாப்பாடு ஊட்டி விட்ற இதுக்கல்லாம் என்ன பெயர் 

சாரல் என் மேல் உனக்கு துளிக்கூட காதல் இல்லையா அப்பப்ப நான் உன் கண்ணுல்ல பார்க்குற அந்த துளி வெளிச்சம் எனக்கானது இல்லையா என ஆழ்ந்தக்குரலில் கேட்க்க......




அவ்வளவு தான் குமிறி அழுக வேகம்மாய் கதவை திறந்து கொண்டு பின் சீட்டில் அமர்ந்து கொண்டான்.அவளது அழுகை அவனை ஏதோ செய்ய"சாரல் சாரல் ஏன் அழுகுற என்ன பார் என்னைப்பார் என்னைப்பாருடி என அவனை வழுக்கட்டாயம்மாக பார்க்க வைக்க "அவளோ அவனது சட்டையை பிடித்து உளுக்கினாள்.



"நீ என்னை விரும்புறதை விட உன்னை நான் விரும்புறேன்.ஆனா ஏன் அப்படி என்னை பணத்தால அடிச்ச எதுக்கு என்னை மிரட்டின ஏ இப்படி பண்னே நீயும் மத்தவங்க மாதிரி காசை வச்சே எடைப்போட்டிட்டிள்ள நீயும் சாராசரி பணக்காரனா தானே நடந்துக்கிட்ட என் மனசை ஒடச்சு எனக்கு உன் மேல் இருந்து காதலை சுக்கு நூறாக்கி என்னை உன்ன வெறுக்க வச்சிட்டில்ல. போடா எனக்கு நீ வேணாம் உன்ன நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என அவன் மார்பிளையிலையே அடித்து கதறியவளை அதற்க்கு மேலும் தாளாம்மாள் இழுத்து அணைத்துக்கொண்டான்.....



இவ்வளவு காதலா என் மேல உனக்கு சாரல் பேபி என்றவனும் உணர்ச்சிகளின் பிடியில் இருந்தான்."ஆனா நான் எதுக்காக யாருக்காக பண்னேன்னு இன்னும் புருஞ்சுக்காம்ம இருக்கியே"மனதில் நினைத்தவன் அவள் முகம் முழுதும் முத்தமிட்டான்.....அவளை காற்றுக்கூட புகாத வாறு இறுக்கி அணைத்து கொள்ள அவனிடம் இருந்து விலகி அவன் முகம் பார்த்தாள்.....




எனக்கு உன் மேல கோபம் போக கொஞ்ச நாள் ஆகும் அதுக்காக என்னை விட்டுட்டு போக மாட்டில்ல என கண்களில் நீருடன் பாவம்மாய் கேட்டவளிடம் ஒரு நொடி தன் உயிர் கூடு விட்டு கூடு பாய்ந்ததை உணர்ந்தவன்"அது நான் செத்தா தான் நடக்கும்"என்றவன் அவளை மறுபடியும் காற்று புகாத வாறு இறுக்கி கொண்டவனின் இதயம் என்றுமில்லா நிம்மதியை உணர்ந்தது....


உமாசாரல்'s சாரலடி நீ எனக்கு 27& 28


Click here to get all parts


சாரல் காலையில் சீக்கரம்மே எழுந்தாள்.சீக்கரம்மே தூங்கியதாள் உடல் நல்ல புத்துணர்வ்வாக இருந்தது..


திரும்பி பார்த்தாள் விஜய் நல்லா தூங்கி கொண்டுருந்தான்.அவனது ஆறடி உயரத்திற்க்கு கட்டில் நீளத்திற்க்கு கிடந்தான்.தூங்கும் போதுக்கூட அவனது கம்பிரம் குறையவில்லை.ஆனாலும் மென்மையான முகம் அதுக்குள்ள பயங்கர கோபம்.இவன் எந்த மாதிரி ஆளுன்னு எனக்கு சுத்தமா தெரியல.இவன் எப்படி இருந்தாலும் என்ன என்ன பொறுத்த வரைக்கும் பக்கா வில்லன் என அவனை பாதி வர்ணித்தும் பாதி திட்டிக்கொண்டும் எழுந்து தனது உடைமைகளுடன் பாத்ருக்குள் நுளைந்தாள்.....



அவள் குளிக்கும் போது தான் விஜய் எழுந்தான்.கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவை திறக்க மிதுலா நின்றுந்தார்."அவரைப்பார்த்ததும் முகம் மலர்ந்தவன் குட் மார்னிங் மாம் என்றான்....



குட்மார்னிங் விஜய் .....என்றவர் அவனுக்கு காபியை குடுத்தார்.சாரல் எங்க என அவளுக்கும் கொடுக்க நினைக்க....


அவள் குளிக்குறா மாம் நீங்க தாங்க நான் குடுத்துட்றேன்.எனவும் சரி நான் உன் அப்பாவுக்கு காபி குடுக்கிறேன்....


இன்னும்மா அப்பாவுக்கு கொடுக்கல....



ஆமாண்டா கல்யாண அலச்சல் அதிகம்மா உங்களுக்கு இருக்கும்மே அதான் உங்களுக்கு முதலில் கொடுக்கலாம்னு வந்தேன் எனவும் ஆமோதித்தான் விஜய்...


ஆமா நீங்க குடுத்த இந்த காபில என்னம்மோ இருக்கு நேத்து அலச்சல் எல்லாம் போய் புது எனர்ஜி வந்துடுச்சு எனவும்....


செல்லம்மாய் அவன் கன்னத்தில் தட்டிய மிதுலா"காலையிலயே ரம்பம் போடதே சாரல் வந்ததும் காபியைக்கொடு நான் கீழே போறேன் என்றவர் போக விஜய் கதவை லாக் பண்ணும் போது சாரல் குளித்து முடித்து விட்டு வெளியவந்தாள்.....



இளம்மஞ்சல் கலரில் சேலையின் கரைகள் முழுதும் ரோஜாக்களை நட்டு வைத்தது போன்ற அந்த பேன்ஷி சேலையில் வன தேவதையன வந்தவள் விஜய்யின் மனதை எப்பொழுதும் போல கொள்ளையடித்தாள்....


விஜய் காபியை குடித்து முடித்துருக்க அவளுக்கு கொடுக்க அவளை கண்களால் விழுங்கிய படியை அவளை நெருங்கினான்......


அவளோ அதை கண்டுக்கொள்ளாமல் கண்ணாடி முன் நின்று தலையை வாரிக்கொண்டுருந்தாள்.ஆனாலும் அவனது கண்களின் வீச்சு அவளது முதுகை துளைத்தது.அதில் அவள் உடல் சிலிர்த்து 

படபடத்த அவளத உள்ளத்தை மறைத்தவள் சாதாரணம்மாக காட்டி தலையை வாரிக்கொண்டுருந்தாள்.ஆனாலும் அவளது உள்ளம் "இவன் சேட்டையை ஆரம்பிக்க போறான் என்றது.....



அதே மாதிரி அவளை பின்னாலிருந்து அனைத்தவனை "அவள் ஆட்சேப்பிக்க வில்லை.அதில் அவன் முகம் சுணங்கினாள் அதில் அவளால் பொறுக்க முடியாதே அதனால் அமைதியாக இருந்தாள்.அவள் கூந்தலில் முகம் புதைத்து கொண்டவனின் குரல் கிறக்கம்மாய் வந்தது."சாரல் காபி....



"காபி தானே குடுக்க வந்திங்க அதுக்கு ஏன் இப்படி உரசிக்கிட்டு நிக்கிறிக்க தள்ளி போங்க அதுவும் குளிக்காம என அவனை தள்ள முயர்ச்சிக்க அவனோ இம்மியளவும் நகர வில்லை அவள் கூந்தல் மனத்தை நுகர்ந்த படியே அவளிடம் பேசினான்."நைட் என்ன நடந்ததுன்னு என்னை இப்ப குளிக்க சொல்ற"அவளை முன்னாடியிலிருந்த கண்ணாடி வழியாக பார்த்து விஷம்மாய் வினவினான்..



அதில் அவளது முகம் செங்கொலுந்தாய் சிவக்க அதை மறைக்க அவனை முறைக்க முயன்றாள்."சீ எப்படி பேசுறான் என நினைத்தவள் அவனை விட்டு வேகம்மாய் விலக முயர்ச்சிக்க அவளால் இம்மியளவும் நகர முடியவில்லை.இறுக்கி பிடித்தபடி அவளது சிவந்த முகத்தை ரசித்தபடி இருந்தவன் திடிரென ஏதோ நியாபகம் வர அவளது கூந்தலில் தனது முகத்தை புதைத்து வாசம் பிடித்து கொண்டிருக்க ஏதோ அதில் உணர்ந்தவன் திடிரென அவனது முகம் பிரகாசம்மாய் மாறியது...


இதே மனம் என நினைத்தவன் "அவளை தள்ளி நிறுத்தி இந்த மனம் உன்னுடையது தானா என கேட்க்க...


அவனை புரியாது பார்வ்வை பார்த்தவள்"அது என்ன இந்த மனம் என ஒரு விதம்மாய் புருவத்தை உயர்த்தி கேட்க்க.....


நான் சொல்றேன் ஆனா நான் கேட்க்குறதுக்கு மட்டும் பதில் சொல்"நீ உங்க ஹாஸ்பெட்டல் பக்கத்துல்ல இருக்குற காபி ஷாப் போயிருக்கியா ஆர்வம்மாய் வினவினான்....


அவளும் சற்று யோசித்து விட்டு"ம்ம் போயிருக்கேன் ஆனா எப்பாவது தான் போவேன் என சொல்ல.....



"அப்போ நான் கேட்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு நீயும் உன் ப்ரண்ட்ஷூம் அங்க வந்துருக்கிங்களா."....


"ம்ம் ஒரு தடவை நான் மட்டும் போனேன்.அப்பறம் இன்னொரு தடவை நானும் என் ப்ரண்ஷூம் போனோம்..'". . 



"அப்ப கூட.மழை வரமாதிரி இருந்ததே சரியா ஆர்வ்ம்மாய் வினவ....."



"காத்து கூட தான் அடிச்சது அதுக்கு என்ன பண்ண சொல்றிங்க "சலிப்பாய் சொல்லி திரும்ப போனவளை திருப்பியவன்....


அன்னைக்கு கூட உன் ப்ரண்ட்ஸ் உன் முடியைப்பத்தி பேசி சண்டைக்கூட போட்டு கிட்டாங்கள.....


அப்படி விஜய் சொண்ணதும் அவளும்"ஆமா இதல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும் என கேட்க்க....


"நான் உன் பின்னாடி தானடி இருந்தேன்" என்றவனை நம்பாத பார்வ்வை பார்த்தாள் சாரல்.அதற்க்கு காரணம் இருந்தது.செல்வந்தன் விட்டு பிள்ளை கால் தரையில் கூட படாத கார் பயணம் இவன் அந்த ரோட்டோற கடைக்கு வந்தான் என்றாள் எப்படி நம்புவாள்...


அதையே அவளும் கேட்க்க "ஏய் நான் இண்டியா வந்ததும் அங்க தான் நானும் சதிஷூம் மீட் பண்ணி பேசுனோம்...என்றாலும் நம்பாமல் தான் பார்த்தாள் அவனை....



"

கடல் மாதிரி ஹோட்டலை வச்சுக்கிட்டு இவன் அந்த இத்துனுன்டு ஹோட்டளுக்கு வந்தானாம் பேச்சை பார் என நினைக்க அவளது பார்வ்வையை பார்த்தவன்.".....


"ஏய் பொய் சொல்லலை நிஜம்மா தான் சொல்றேன்.சதிஷ் எங்கள மாதிரி வசதி கிடையாதே அதனால்ல என்னோட பெரியக்கடைக்கல்லாம் வர மாட்டான் நான் அவனோட எல்லாக்கடைக்கும் போவன் அப்படித்தான் அங்க போவோம் காபி ஷம்மோஷா எல்லாம் சாப்பிடுவோம் "பயங்கர டோஸ் என்றவன் அவளிடம்......


"அப்பத்தான் மழை வர மாதிரி இருக்க காத்தும் பயங்கரம்மா அடிச்சது அப்பத்தான் என் பின்னாடி இருந்த பொண்னோட நீளமான முடி காத்துல்ல என் முகத்துல்ல அடித்தது.அப்படி ஒரு மனம் மண்வாசனை என சொல்லுவாங்க பார் அது மாதிரி அப்படியே புரட்டி போட்டது என்னை." அது நீதானே பார் உன்ன பார்த்து மயங்குறதுக்கு முன்னாடி உன் கூந்தல் மனத்தை பார்த்து மயங்கிட்டேன் என கண்ணடிக்க......



"அவன் சொண்தை எல்லாம் யோசித்து பார்த்தவளுக்கு அது தான் என்று பட்டதும் மனம் சிறகில்லாமல் பறந்தது.இவனுக்கும் எனக்கும் ஜென்ம ஜென்மமாய் தொடரும் பந்தம்மா இது அப்படியே ஆதீ காலத்து கதை மாதிரி சொல்றான."என அவனை கசுந்துருகி பார்க்க அவளது அந்த பார்வ்வையே சொண்ணது அது தான் என்று ஆனாலும் இதை சொண்ணாள் இன்னும் தன்னுடன் ஒட்டிக்கொள்வான் என எண்ணி "நான் வரலை வேற யாராவது இருக்கும்"என மனதை மறைத்து சொல்ல அவனோ....



இன்னும் அவளை ஒட்டிக்கொண்டு "அப்படியா அப்போ இரு நான் மறுபடியும் செக் பண்றேன் என அவளை இறுக்கி கொண்டு அவளது கூந்தலில் முகம் புதைத்து வாசம் முழுதும் முக்கினுல்லே போகம் அளவு வாசம் பிடிக்க அவனது முகம் இப்பொழுது அவளது கழுத்து வளவில் முகத்தை புதைக்க அவனது அந்த செயலில் சாரலின் உடலில் குறுகுறுப்பு ஓடி அவள் அவனோடு இளகும் வேளையில் தன்னை நிலைப்படித்தயவள் அவனை முழு பலம் கொண்டு தள்ளி நிறுத்தினாள்.......



"ஐய்யோ இப்போ என்ன வேணும் உங்களுக்கு நான் தான் அங்க வந்தேன் போதும்மா என சொண்ணவளை ஆழ்ந்து நோக்கியவன் அவளிடம்"ஒரு இன்ஞ் சோ"பத்தடி தூரம்மோ,பத்தாயிரம் அடி தூரம்மோ என்னால்ல உன்னோட வாசத்தை வச்சே நீதான்னு

உணர முடியும் ஆனா இவ்ளோ பக்கத்துல்ல நிக்கிற என்னை உன்னால்ல என் காதலையும் என்னையும் புருஞ்சுக்கவ்வே முடியலயே ஏன்  சாரல்"என்றவனின் கண்களில் என்றம்மே இல்லாத வலியை பார்த்தவளின் இதயம் வெடித்து சிதறிய இதயம்மாய் வலியை உணர்ந்தது. அது கண்களால் மட்டும்மே உணரமுடிந்தவளால் மனதாள்  உணரமுடியவில்லை......



Part – 28


நெஞ்சில் ஒரு துளி இடம் இடம்மில்லையா .....

நீயே வழங்கிட மனமில்லையா....

வேருக்கும் மண்ணுக்கும் இடைவெளியா.....

உரிமை எனக்கில்லையா......



அவனது கண்கள் கேட்ட கேள்விக்கு அவளால் நேராக பார்த்து பதில் சொல்ல முடியாமல் தலையை கவிழ்த்து கொண்டாள்.அவனிடம்"இதுக்கு பதில் தான் சொல்லிட்டேனுங்க மறுபடியும் மறுபடியும் அதையே கேட்டாள் அதே பதில் சொல்வேன் கலக்கம்மாய் வந்தது வார்த்தை. அவள் நிலை புரிந்தவன்"சாரி சாரல் விடை தெரிந்த கேள்வி தான் எனக்கு தெரியும் இருந்தும் ஒரு நப்பாசை எதாவது பேசுவியான்னு இட்ஸ் ஓகே .காபி ஆறிடுச்சு நான் உனக்கு வேற ஃகாபி கொண்டு வரேன் என்றவன் அவளது பட்டான நெற்றியில் முத்தம் பதித்து விட்டு போய் விட்டான்....



அவன் மறுபடியும் வந்த போது அவள் அழுதுருப்பது தெரிந்தது.என்னால்ல தான் இந்த கண்ணிர் அதுவும் என் மேல்ல இருக்குற காதலை சொல்ல முடியாம்மல் அவள் எனக்காக தவிப்பதற்க்கான சாட்சி என நினைக்கும் போதே மனம் உருகியது.இனி இனியொரு முறை இந்த கேள்வியை கேட்டு அவளை தவிக்க விடக்கூடாது என எண்ணியவன் அவளிடன் சென்று "சாரல் காபி உடனே குடிச்சுடு இல்லையின்னா மறுபடியும் ஆறிட போகுது என்றான்....



அவனுக்கு தனது முகத்தை காட்டாமல் அதை வாங்கி டிப்பாயில் வைத்தாள்.தலை வாருவதை போல் முகத்தை மறைக்க முயன்றவளை தன் புறம் திருப்பி அவள் முகம் பார்த்தான்."அப்பொழுதும் அவன் முகம் பாராமல் கண்களை தாழ்த்தி கொண்டவளை"சாரல் என்னை பாரேன் என்ற போதும் நிமிர வில்லை.சாரல் என்னை பாரேன் என்னை பார் என அழுத்தம்மாய் சொல்லவும் தான் அவள் அவன் முகம் பார்த்தாள்."அவளை கனிவாய் பார்த்தவன் "அழாதே சாரல் இனி இந்த கேள்வியை கேட்க்க மாட்டேன்.வந்த முதல் நாளே உன்னை அழ வச்சுட்டேன்னு எனக்கு மன வேதனையா இருக்கும்மா"எனவும் எப்பொழுதும் போல அவனது முகத்தில் வருத்தத்தை கண்டதும் தன்னை மீட்டு கொண்டு மெலிதாய் சிரித்தாள்.....



விஜய்யின் எண்ணமும் அது தான்"என் முகத்துல்ல சின்ன வருத்ததைக்கூட பார்க்க முடியாதவள் ஒரு விஷயத்துல்ல மட்டும் என்னை நோகடுச்சு கொள்றா பலி வாங்குறா என நினைத்தவனுக்கு என்ன செய்து இவள் மனதை மாற்றுவது என பெரும் மூச்சு எழுந்தது."பிறகு அவளிடம் காபியை எடுத்து கொடுத்தான்.தைங்ஸ் என்று வாங்கி கொண்டவளை ஒரு மாதிரி பார்த்தவன் ம்ம் என்றான்....


குடித்து முடித்து விட்டு தலை பின்ன போனவளை கை பிடித்து தடுத்தவன் அவளை தன் மீது சாய்த்துக்கொண்டவனிடம்."மறுபடியும் ஆரம்பிக்காதிங்க நான் தலை பின்னனும் கீழே போனும் என விலக போனவளிடம்"காபி குடுத்ததும் என்ன சொண்ண....



தைங்ஸ் சொண்னேன்....


அதான் ஏன் சொண்ண....


இது என்னடா கேள்வி என நினைத்தவள்"அப்பறம் என்ன சொல்வாங்க .....



தைங்ஸ் எதுக்கு எனக்கு சொண்ண.....


யாருக்கா இருந்தாலும் அப்படித்தான் சொல்வேன் .....



ஆனா எனக்கு சொல்லிருக்க கூடாது நீயும் நானும் வேற இல்லை அதனால்ல இனி தைங்ஸ் ஸாரி இது ரெண்டு உன் வாயில வந்ததுன்னா என்ன பண்ணவேன்னா இப்படி தான் அந்த வார்த்தையை அடைப்பேன் என்றவன் அவளது செவ்விதழ்களை தன் இதழ் கொண்டு அடைத்தான்...


இறுக்கி பிடித்து முத்தமிட்டவனை தள்ளி விட்டவள்"ஐயோ எப்ப பார் முத்தகொடுத்துக்கிட்டே அதுவும் பல்லுக்கூட விலக்கள என முகம் சுளித்தவளை சிரிப்புடன் பார்த்தவன்"நான் குடிக்கிறதை அப்படி தான் குடிக்கனும் "அப்பறம் இனி தைங்ஸ் சொண்ண வச்சுக்கோயே எப்பவும் இந்த பனிஷ்மென்ட் தான் என சொண்ணவன் கீழே இறங்கினான்.....


தன் வாயை அழுத்த துடைத்தவள்"இவனுக்கு எனக்கு முத்தம் கொடுக்கலைய்யின்னா பொழுதே போகாதோ இங்கயே இப்படி நடந்துக்குறான் அப்போ வெளிநாட்டில் எல்லாம் இதல்லாம் சர்வ சாதாரணம் "இவன் கூட சொண்னானே எனக்கு பொண்ணுங்க முத்தம் கொடுப்பாங்கன்னு எனக்கு இங்கயே இப்படி முத்தம் கொடுக்கறவன் அங்க எத்தனை பொண்ணுங்களுக்கு கொடுத்துருப்பான்" என மெல்லிய பொறாமை எட்டிப்பார்த்தது சாரலுக்கு...



பிறகு ஹாலில் கணேஷூடன் சேர்ந்து பேப்பர் படித்துக்கொண்டுருந்தான்.ஏன் பா உங்க ப்ரண்ட் துரை இருக்காருல்ல அவரோட பீ ஏ வுக்கு நல்ல சம்பளம் கொடுப்பார் போல.....


ம்ம் ரொம்ப திறமையானவர் அப்பறம் சம்பளம் நல்லா தான் கொடுப்பான்.....



அதான் காசு இருக்கும் திமிருல்ல கொழுப்படுத்து ஆடுவான் போல என நினைத்தவன் அவரிடம் "அவருக்கு ஒரு பய்யன் இருக்கான்பா அன்னைக்கு பேங்ல பார்த்தேன்.ரொம்ப நல்லபய்யனா தெருஞ்சான் விசாருச்சு பார்த்ததுல்லயும் ரொம்ப நல்ல பய்யனாதான் இருக்கான் அதான் நம்ம சர்மிக்கு பார்க்கலாம்னு நினைச்சேன்....


பாதி அவனது உண்மையை மறைத்து சிலதை உண்மையாக சொண்ணான் விஜய்.....


ம்ம் பார் விஜய் இன்னும் கொஞ்சம் விசாரி பிறகு பார்க்கலாம்.நல்லதா பட்டா முடிச்சுடலாம் என்றவர் பேப்பரை வாசிக்க துவங்கினார்....


அவனும் பார்க்க போகும் வேளையில் சாரல் படி இறங்கி வந்துக்கொண்டுருந்தாள்.முழுமையான பெண்ணாய் தலை வாரி,பொட்டுவைத்து,நெற்றி வகுட்டில் குங்குமம்,கை நிறைய கல்யாண வளையல்,தலை நிறைய மல்லிகையைப்பூவை வழிய விட்டுருந்தாள்,அவளது அழகு நடைக்கு பிண்ணனி இசையாய் மெலிதான கொலுசின் ஓசை என அவளை கண்களாலையே பருகினான்.....


அழகின் மொத்தம் நான் அணைக்க.....


ஆயிரம் கைகள் வேண்டுமடி.. ..


தலைவி....

Uma maheshwari's இணைந்து வாழ்வோம் (லிவ் இன்) 7


Click here to get all parts


அவன் இரு கரங்களின் இடையில் வாகாகப் பொருந்தியபடியே  தனக்குள் ஏற்பட்டு கொண்டு இருக்கும் மாற்றத்தை  உணர்ந்தாள்.. அவன் காமத்தோடு அணைக்கவில்லை தான்.. ஆனால் ஏன் என் மனம் இப்படி  தடுமாறுகிறது.. இதுவரை ஆண்களிடம் திட்டுவதற்கு மட்டுமே வாயைத் திறந்த நான் இவனிடம் மட்டும் எப்படி இவ்வளவு இயல்பாக பேசுகிறேன்.. என அவள் நெளிந்துக் கொண்டே யோசிக்க அவள் நிலையை தெளிவாக புரிந்து கொண்டான் அவன்... 


" ஓய் மந்தி நான் என்ன உன்னை அந்தளவுக்கா நெறிக்கிறேன்.. எதுக்கு டி இப்படி நெளியுற?"


" அது இல்லை கடுவா.. நான் இதுவரை பசங்களோட பேசுனதே இல்லையா.. எல்லா பசங்களும் என்னை பார்த்தாலே பயத்துல ஒரு அடி தள்ளி தான் நிற்பாங்க..  உண்மையை சொல்லணும்னா இதுவரை ஒரு ஆணோட ஸ்பரிசம் என் மேலே பட்டது இல்லை.. உன் கை காமத்தோட என் மேலே படல தான் பட் என் மனசுக்குள்ளே வேறே ஒரு உணர்வு தோணுது.. நீ உண்மையா இருக்கிற, ஆனால்  நான் உண்மையா இல்லையே அப்படினு ஒரு ஃபீல் வருது.."

என சொல்ல மென்மையாக சிரித்தவன்  அவள் கையைப் பிடித்து இழுத்து அவளை தன் மேல் அமர்த்திக் கொண்டான்..


" ஓய் என்ன பண்ற கடுவா... " என  அவள் கேட்க அவள் உதடுகளில் கை வைத்து பேசாத படி செய்து " கொஞ்ச நேரம் இப்படியே உட்காரு" என்றான்.. முதலில் அவளது இதயக்குதிரை ரேஸ்ஸில் ஓட ஆரம்பிக்க பின் அதுவே இரண்டு நிமிடங்களில் சோர்ந்து போய் தனது ஓட்டத்தை நிறுத்தி நிதானம் ஆகியது..


அவளது கண்ணத்தை வருடியபடி இப்போ அந்த பதற்றம் இருக்கா என கேட்க அவள் இல்லையென தலையசைத்தாள்.. "சோ இனி நீ கில்டியா ஃபீல் பண்ண மாட்டே.. உனக்குள்ளே அந்த உணர்வு வராது.. முதல் தடவை தெரியாம கைப்படும் போது நம்ம மனசு இப்படி தான் தவிக்கும்.. அப்புறம் அதுல எந்த தப்பான எண்ணம்  இல்லைனு மனசுக்கு புரியும் போது அதை இயல்பா எடுத்துக்கும்.. ஒரு அண்ணணோ நண்பணோ இருந்தா இந்த உணர்வு முன்னாடியே ஏற்பட்டு அதை புரிஞ்சுக்கிட்டு இருப்ப.. உனக்கு அந்த வாய்ப்பு இல்லைல.. அதனாலே தான் இதை உணர முடியல.. சோ இந்த நண்பனோட தொடுதல் உனக்குள்ளே வேற மாறுதல்களை உண்டு பண்ணாது இல்லையா?.. " என கேட்க அவள் ஆச்சர்யமாக அவனைப் பார்த்தபடி தலையை இடம் வலம் அசைத்தாள்.. 


" என்ன மேடம் இப்படி கண்ணு வெளியில வந்து விழறா மாதிரி பார்க்குறீங்க.. போ போய் சீக்கிரமா தூங்கு.. அப்போ தான் காலையில எழுந்துக்க முடியும்" என சொல்ல அவளும் தலையாட்டியபடி படுக்க சென்றாள்..


அடுத்த நாள் காலை அவள் வெளியே வரும் போது அவள் கால்களுக்கு இடையே கரப்பான்பூச்சி ஓட அதைப் பார்த்து கத்தாமல் அதன் பின்னாலே ஓடியவள் லாவகமாக அதன் இரண்டு நீண்டு வளர்ந்த முடிகளைப் பிடித்து வெளியே கொண்டு போய் விட்டு " இனி வீட்டுக்குள்ளேலாம் வரக்கூடாது இங்கேயே இரு உனக்கு சாப்பாடு நான் டெய்லி போடுறேன்.. உன் பேரு இனி செல்லா.. பேரு ஓ.கே தானே.. "என்ற படி ஒரு கண்ணாடி பெட்டியில் செல்லாவை  அடைத்து வைத்து திரும்ப அர்ஜீனின் மீது மோதிக் கொண்டாள்..


" அந்த கரப்பான்பூச்சி பாவம்.. உன் மூஞ்சை கிட்டே பார்த்து பயந்து போய் இருக்கும்.. அதுக்கு அது உன் காலாலேயே  மிதிப்பட்டே செத்து இருக்கலாம்" என அர்ஜீன் கரப்பான்பூச்சிக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு வர,  "யூ கடுவா " என அவனைத் துரத்தியபடியே ஓடினாள் அவள்....


அன்று மாலை வீட்டிற்கு இவள் சீக்கிரமாக வந்துவிட வீடு முழுக்க அர்ஜீனைக் காணாமல் தேடினாள்.. என்ன இவன் எப்பவும் நாம வரதுக்கு முன்னாடியே வீட்டுக்கு வந்துடுவானே.. எங்கே போய் இருப்பான் என வெளிப் பக்கமாகப் பார்க்க அவன் மொட்டைமாடியின் மேலே  ஏதோ ஒரு கம்பியில் ஏறி நின்று கொண்டு இருந்தான்..


" அர்ஜீன் நீ குரங்குனு நான் நம்புறேன்.. அதுக்காக மேலே தொங்கி தான் ப்ரூவ் பண்ணனும்னு அவசியம் இல்லை" என சொல்ல " மவளே கீழே வந்தேன்.. நீ செத்த.. ஒழுங்கா ஓடிப் போயிரு... " என்றான்..


" ஆமாம் மேலே ஏறி என்ன பண்ணிட்டு இருக்க"


" ஹ்ம்ம்ம் வாழ்க்கையை வேற கோணத்துல இருந்து பார்க்குறேன்.. "


" அர்ஜீ்ன்ன்ன்ன்ன்"


" சரி கோவப்படாத.. மொக்கை போடல...

செட்டாப் பாக்ஸ் செட்டப் பண்ணிட்டு இருக்கேன்டி.. இரு இரண்டு நிமிஷம் தான் கீழே வந்துடுவேன்" என்றான்.. அவன் வேலையை முடித்துவிட்டு உள்ளே வந்து டிவியைப் போட அது காட்சிகளைக் காண்பித்தது.. அதைப் பார்த்தவன் சாய்ந்தபடி சோபிவில் விழ இவள் உள்ளே சென்று காப்பி போட்டு வந்து கொடுத்தாள்... அவன் ஆச்சர்யமாகப் பார்த்தபடி " ஓய் மந்தி நம்பி குடிக்கலாம் தானே. "


" டவுட்டு தான்.. யூ டியூப் பார்த்து தான் போட்டேன்.. நீ குடிச்சுட்டு சொல்லு.. நான் அப்புறமா குடிக்கிறேன்" என சொல்ல அவன் வேண்டுமென்றே அவள் வாயை இருக்கையாலும் பிடித்து காப்பியை ஊற்றினான்.. முதலில் அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஸ்ரீவித்யா எப்படி குடிப்பாளோ அப்படியே குடித்தவள் இரண்டு மூன்று மிடறில் ரசித்துக் குடிக்க ஆரம்பித்தாள்.. அதைக் கண்டவன் உடனே மீதி காப்பியை குடித்துவிட்டான் பரவாயில்லை நல்லா தான் போட்டு இருக்கே மந்தி" என்றான் பாராட்டும் விதமாய்... அவள் இல்லாத காலரை தூக்கிவிட்டுக் கொண்டாள்..


அதன் பிறகு வந்த நான்கு நாட்கள் சண்டையும் சமாதானமுமாக  கடந்து போய் வார விடுமுறை தினமும் வந்தது.. காலையில் லேட்டாக எழுந்து அறையை விட்டு வெளியே வந்தவள் சமையலறையில்  அர்ஜீனைக் கண்டவுடன் " ரொம்ப பொறுப்பு பையா கடுவா நீ.. " என பின்னாடி சென்று அவளது தோளில் தட்ட சிரித்தபடி அவளுக்கு காப்பியைக் கொடுத்தான்..


அதைப் பருகியவாறே " ஓய் அர்ஜீன்.. என் ஆபிஸ் ப்ரெண்ட்ஸ் எல்லோரும் சேர்ந்து வெளியே அவுட்டிங்க் போகப் போறோம்.. "என சொல்ல  ம் ஓகே மந்தி.. " என்றான்.. 


(அவளும் அவனிடம் பர்மிஷன் கேட்பது போல் கேட்கவில்லை... அவனும் சென்று வா என அனுமதி அளிப்பது போல் சொல்லவில்லை..  இயல்பாக எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தது இவர்களது நேசம்...  ஒருவரது வாழ்க்கை வட்டத்திற்குள் நுழைந்து அதன் விட்ட ஆரங்களை மாற்றாமல் அதில் தன்னை சதுரமாய் பொருத்திக் கொண்டார்கள்.. )


அவள் அர்ஜீனைப் பார்த்து  " ஆனால் நீ தனியா இருப்பியே கடுவா..  நீயும் உன் ப்ரெண்ட்ஸ் கூட எங்கேயாவது போயிட்டு வா.. இல்லை என் கூடவே வா.."


" இல்லை தியா.. எனக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்லாம் யாரும் இல்லை அசோக்கை தவிர.. நான் இருந்துப்பேன்.. நீ கவலைப்படாம போ.." என சொல்ல அவளும் சரியென்று தலையாட்டிய நொடி போன் அடித்தது.. போனில் சில நிமிடங்கள் கீர்த்தியிடம் பேசிவிட்டு அர்ஜீனிடம் திரும்பியவள் " கடுவா.. ஈவினிங் கீர்த்தி வீட்டுல பார்ட்டி அரேஜ் பண்ணி இருக்காங்கலாம்.. உன்னையும் என்னையும் சேர்த்து இன்வைட் பண்ணா.. நான் ப்ரெண்ட்ஸோட போயிட்டு நாலு மணிக்கு வீட்டுக்கு வந்துடறேன்.. நாம ரெண்டு பேரும் அப்படியே கிளம்பி போலாம்" என சொல்ல அவன் சரியென தலையாட்டினான்..


இவள் நான்கு மணிக்கு வீட்டிற்கு வர அர்ஜுனும் கிளம்பி தயாராக இருந்தான்..  அவனையே இவள் ஆவெனப் பார்க்க " ஓய் சைட் அடிச்சது போதும்.. கிளம்பலாம் வா.. "


" ஆமாம் இவரு பெரிய சாம் ஆண்டர்சன்.. இவரையே சைட் அடிக்க.. நானாவது உன்னை பார்க்குறேனு சந்தோஷப்படு.."


" ஏன் டி உனக்கு எக்ஸாம்பிள் சொல்ல வேற ஆளே கிடைக்கலயா.. ஐயாவை  எத்தனை கேர்ள்ஸ் சைட் அடிப்பாங்க தெரியுமா?" என காலரை தூக்கிவிட்டபடி சொல்ல "தெரியுமே" என சொல்லியவள் காற்றிலேயே பூஜ்ஜியத்தை வரைந்து காண்பித்தாள்..


" மேடம் என் பவர் தெரியாமா பேசுறீங்க..  கீர்த்தி வீட்டுக்கு போவோம்ல அங்கே தெரிஞ்சுப்ப இந்த அர்ஜீன் யாருனு " என சொல்லியவன் வெளியே சென்று காரை எடுத்துக் கொண்டு வந்து நிறுத்தினான்..


" என்ன கடுவா கார்லாம் வெச்சு இருக்க.. இதுவரை என் கிட்டே சொன்னதே இல்லை காமிச்சதும் இல்லை.. ஆமாம் நீ வேலைக்கும் போறது இல்லை... ஆனால் எப்படி இப்படி இவ்வளவு பெரிய வீடு கார் பணம்லாம்"  என்று தன் சந்தேகத்தை கேட்டபடி முன் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டாள்..


" அதெல்லாம் ரகசியம் மேடம் சொல்றதுக்கு இல்லை... "


" ரகசியத்தை நீயே பத்திரமா பூட்டி வெச்சுக்கோ..." என சொல்லிவிட்டு அவள் கோபமாய் திரும்பிக் கொண்டாள்... 


" ஓய் என்ன தியா கோவமா ? " 


" இல்லை இல்லை... ஆமாம்.. அதான் கார் வெச்சு இருக்க இல்லை... அப்புறம் ஏன் பைக்லயும் சில சமயம் பஸ்லயும் போற"


" எனக்கு பஸ்ல வர தான் பிடிக்கும் தியா... வித்தியாசாமன மனிதர்கள் நிறையப் பேரை பார்க்கலாம்.. இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்.. அதை விட்டுட்டு நாலு கண்ணாடிக்குள்ளே அடைஞ்சு போற சொகுசு வாழ்க்கை எனக்கு பிடிக்காது" என்றான்..


" இன்ட்ரஸ்டிங்கா இருக்க கடுவா நீ.. நல்லவேளை நீ என் லிவ் இன் பார்ட்னரா ஆன.. இல்லாட்டி இப்படி ஒரு கேரக்டர் உள்ளே personஐ என் லைப்ல மிஸ் பண்ணி இருப்பேன்"


" நானும் தான் தியா" என அவள் கையை மிருதுவாகத் தொட்டான்.. ஆனால் இந்த தொடுதல் வெறும் நட்புக்கான பிரதிபலிப்பு என்பதை இரு உள்ளங்களும் ஏற்கவில்லை.. அவனுக்குள்ளும் ஒரு வித அவளுக்குள்ளும் ஒரு  வித சிலிர்ப்பு.. அதன் பிறகு மௌனமே மொழியாக அந்த பயணம் தொடர்ந்து, கீர்த்தியின் வீட்டில் முடிவிற்கு வந்தது...


Saturday 20 April 2019

உமாசாரல்'s சாரலடி நீ எனக்கு 25&26


Click here to get all parts


Part – 25 


பூவின் முகவரி காற்று அறியும்மே ...

என்னை உன் மனம் அறியாதா...

பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள்....

உன்னை பார்த்ததும் பொழியாதா.....

பல கோடி பெண்கள் தான்.....

பூமியில வாழலாம்.....

ஒரு பார்வ்வையால் மனதை...

பறித்து சென்றவள் நீயடி.... ஈஈஈ......

உனக்கெனவ்வே காத்திருந்தாலே.....

காலடியில் வேர்களும் முழைக்கும்......

காதலில் வலியும் இன்பம் தானே...தானே....

தந்தை அன்பு அது பிறக்கும் வரை....

தாயின் அன்பு அது வளரும் வரை...

தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ....

உயிரோடு வாழும் வரை........




"அந்த நொடி விஜய்யின் எண்ணம் இது தான் இவளை கார்னர் பண்ணதுல்ல தப்பே இல்லை"என இல்லாட்டி இவள் எனக்கு கிடைச்சுருப்பாளா இவ்ளோ காதலையும் ஆசையும் என் மேல வச்சுருக்கவளை எப்படி என்னால்ல விட முடியும்.இவள் என் மேல எவ்ளோ கோபத்தையும் வெறுப்பையும் காட்டினாலும் பராவாயில்லை நான் காத்திருப்பேன்.இவளை அப்படி கார்னர் பண்ணியதற்க்கு தண்டனையா நினைச்சுக்கிறேன்....என நினைத்தவன் அவள் முகம் நிமிர்த்தி கண்களில் காதல் வழியப்பார்த்தான்.........



அவளும் பார்த்தாள் ஆனால் அவனின் பார்வ்வையை சந்திக்க திறன் இன்றி தாழ்த்தி கொண்டாள்."சாரல் என்னை பாரேன்.அவளால் பார்க்க முடியவில்லை மாறாக அழுகை தான் வந்தது."சாரல் அழாதே அழாதேடி தாங்க முடியல்ல என்னால்ல.என் மேலதான் தப்பு இருக்கு என்னை கல்யாணம் பண்ணிட்டு எவ்ளோ வேணாம் அடி ஆனா ஆழாதே என்னால்ல தான்னு நினைக்கும் போது மனசு வேகுது.. 



அழுகையுடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள்"நீங்க பண்ணத நினைக்கும் போதல்லாம் கோபம் வரும் பராவாயில்லையா....



ம்ம் பராவாயில்லை....




எப்போ கோபம் வந்தாலும் அடிப்பேன் பராவாயில்லையா...



ம்ம் அடி உன்னை அணைக்க தான் இந்த கை நீ அடிக்க மட்டும் தான் உரிமையிருக்கு அதனால்ல அடி,உன்னை சாய்ச்சுக்க தான் இந்த நெஞ்சு அதனால்ல உன்னோட அடிகளையும் சுகம்மா வாங்கிக்கும்....நீ எப்போ வேணாம் அடிக்கலாம்....



"ஆனா நீங்க ஆபீஸ் போயிடுவிங்கள்ளே அப்பறம் எப்படி அடிப்பேன்"என கண்களில் நீர் வழிய வெகுளியாய் கேட்டவளை இதம்மாய் அணைத்து கண்ணிர் வர சிரித்தான் விஜய்....



"அதையும் மீறி அவள் கண்ணுல்ல எனக்கான காதல் தெரியுதே அதை மட்டும் உணர மறுக்குறா எத்தனை நாள் இந்த காதலை உணராம மனசுல்ல வச்சு தவிக்க போறாளோ என பெரும் ஆற்றாமையாக இருந்தது விஜய்க்கு...



அவள் முகம் நிமித்தி பார்த்தவன்"நீ எப்போ கோபம் பட்டு என்னை அடிக்கனும் தோனுதோ அப்பல்லாம் எனக்கு போன் பண்ணு நான் ஓடி வந்துட்றேன் எனவும்"ம்ம் என தலையை ஆட்டியவளை பார்க்கும் போது எப்பொழுதும் இல்லாத காதல் பெருகியது....



மறுபடியும் அவளை அணைக்க வந்தவனை மார்ப்பில் கை வைத்து தள்ளி விட்டவளை திகைப்புடன் பார்த்தவன் அவளிடம் "கோபம் வந்துடுச்சாக்கும் என வினவ......



ஆமா என சொண்ணவளின் மீது கட்டுக்கடங்காத காதல் பெரிகியது.உனக்குத்தான் கோபம் அதனால்ல என்னை தள்ளி விடு ஆனா எனக்கு உன் மேல அவ்வளவு ஆசை அதனால்ல இங்க வா மறுபடியும் அவளை பற்றி இழுத்து அவள் திமிற திமிற அவள் இதழ்களில் முத்தமிட்டான்.....


அவனை தள்ளி விட்டவள் "இப்படியல்லாம் பண்ணா எனக்கு பிடிக்காது என சிடுசிடுக்க.....


ஆனா எனக்கு பிடிச்சுறுக்கே அவளை ஆசையா பார்த்து பதில் சொண்ணான்.... 



நகரின் பிரமாண்ட திருமண மண்டபம் சொர்க்கத்தையே இங்கு கொண்டு வந்தது போல அழங்கரிக்கப்பட்டிருந்தது.அங்கு மணப்பெண் அறையில் ஒரு தேவதைக்கு தங்களால் முடிந்த அளவு ஒப்பனை செய்து அழகு சேர்த்து கொண்டுருந்தனர்... 



சதிஷ்"அவனிடம் வந்து இந்தாடா இதை கட்டிக்க என்றான் பட்டு வேஷ்டியையும் சட்டையையும் கொடுத்து....



டேய் இது இடுப்புல்ல நிக்காதுடா......



அப்பறம் எப்படி சாரல் கழுத்துல்ல தாலிக்கட்டுவ இது கட்டாமல் அவங்க கழுத்துல்ல தாலியை கட்ட விட மாட்டாங்க நம்ம பெருசுங்க ஒழுங்க இதை கட்டுனா அவங்க கழுத்துல்ல தாலியை கட்டலாம் பார்த்துக்க"அப்பறம் இது ஒட்டிக்க கட்டிக்க வேஷ்டி தான்டா அப்படியே இடுப்புல்ல சுத்தி ஒட்டிக்க எனவும் அவனிடம் வந்து"அவனது தோலை சுற்றி நண்பேன்டா என்றான் விஜய்....



அப்பறம் நான் சாரலை பார்க்கனும் அவளை சுத்தி இருக்குற க்ரவுட விரட்டி விட சொல்லி சர்மிட்ட சொல்லு நான் வரேன் என்றான்..



ம்ம் என்றான்....



அவன் தாயாராகி அவள் அறைக்கும் வரும் போது யாரும் இல்லை"சர்மி மட்டும் தான் இருந்தாள்"குட் ஜாப் எனவும் என்ஜாய் மாமா என சொல்லி விட்டு வெளியே கிளம்பினாள்....



சாரலை பார்த்து பிரம்மித்து விட்டான்.இவள் இவ்வளவு அழகா என மயில் கழுத்து நிறத்தில் தங்க ஜரிகை போட்டு நெய்த பட்டில் அவளது அழகு அப்படியே கட்டிப்போட்டது விஜய்யை.....



இவளுக்கு இந்த மேக்கப்பே தேவை இல்லை என நினைத்தவன் அவள் பூங்கொடி மேனியில் தன் கண்களை ஏக்கம்மாய் தவளை விட்டவன் சாரலின் முறைப்பை வாங்கி கொண்டான்.....


அவனை கேலியாய் பார்த்தவள்"என்ன விஜய் சார் அக்ரிமெண்ட்ல்ல சையின் வாங்க வந்திங்களோ என நக்கலாய் வினவ.....


"பாரு இவளை பார்க்க ஆசையா ஓடி வந்தா நக்கல் பண்றத"திமிர் பிடிச்சவ்வ என நினைத்தவன் "ஆமா ஒரு வருஷ அக்ரிமெண்ட் இல்லை இது ஓராயிரம் வருஷம் என்னோட நீ வாழபோறத்துக்கான அக்ரிமெண்ட் ஆனா சையின்ன வேற மாதிரி வாங்க போறேன் என்றவன் அவளை ஒரு மாதிரி பார்த்து நெருங்கினான்.....



ஐய்யோ இவன் என்ன இந்த அழிச்சாட்டியம் பண்றான்."பாருங்க கிட்ட வராதிங்க என் ஷாரி எல்லாம் கலச்சுடும் தள்ளி போங்க என்றவளை சுவர் தடுக்க நின்றாள்.....



சும்மா பார்க்க வந்தவனை சையின் வாங்க வந்திங்களா அது வாங்க வந்திங்களான்னு சீண்டி பார்த்தவ நீ நான் சும்மா போனா நான் ஆம்பளையே இல்லை என்றவன் அவளை தொடாமல் லேசாய் அவள் இதழ்களில் தனது இதழ்களை ஒற்றி எடுத்தான்......



அவனை பிடித்து தள்ளி விட்டாள்"ஏன் சாரல் பேபி உன்னோட ஷாரி மட்டும் கலையக்கூடாது ஆனா என் சட்டை மட்டும் கலையலாம்மா ம்ம். எப்பபாரு என்னோட சட்டை மேல ஒரு காண்டு உனக்கு போ சாரல்ம்மா இனி நான் வேறத மாத்தினும் என சலித்துக்கொண்டவன் அவளை சிறுது நேரம் நிம்மதியா விடுவோம் என எண்ணி போய் விட்டான்......



உறவுகளும் வி ஐ பி க்களும் கூடிருக்க மங்கள நாதங்கள் இசைக்க அக்னியை சாட்சியாய் வைத்து சாரலின் சங்கு கழுத்தில் மங்கள நானைப்பூட்டி தனது இன்னுயிர் மனைவியாய் ஆக்கி கொண்டான் விஜய்......


Part – 26


விஜய்யின் ஹோட்டலில் தான் வரவேற்ப்பு நடந்தது.தொழில் நண்பர்கள்,அரசியல் பிரமுகர்கள்,உறவுகள் என ஹோட்டல் நிரம்பி வழிந்தது...



அவனது பள்ளி,கல்லூரி,அவனுடன் வெளி நாட்டில் படித்த நண்பர்கள் என நிறைய பேர் வந்துருந்தனர்.அவர்கள் அனைவரும் விஷ் பண்ணும் போது இதை தான் சொண்ணார்கள்,உனக்கு செம மேட்ச்,எங்க இருந்துடா இந்த அழகியை பிடிச்ச,உண்மையில உன் ஒய்ப் பயங்கர அழகு.அதில் ஒருவனோ ஏண்டா எவ்வளவு பொண்ணுங்க உன் பின்னாடி சுத்துனாங்க எல்லாரையும் கலட்டி விட்டதற்க்கு காரணம் இப்படி ஒரு பொண்ணு உனக்காக வெயிட் பண்ணாறாங்கன்னு தானோ ஏன் விஜய் நான் சொல்றது சரியா.....



இன்னொருவனோ"டேய் அங்க அவளுக அறை குறையா சுத்தினாக்கூட நம்மள மயக்கிட முடியாது ஆனா நம்ம ஊர் பொண்ணுங்க அடக்க ஒடுக்கம்மா சேலையை கட்டி அவங்க இடுப்புல்ல தெரியுர அந்த சந்தன நிற சின்ன பார்ட் போதும் நம்மல கவுக்க எத்தனை மணி நேரம்மோ எவ்வளவு தடவையோ பார்க்க சகிக்கவ்வே சகிக்காது"பார் இந்த மனோஜ் கூட அதை தான் பண்ணிட்டு இருக்கான் என்றதும் அந்த மனோஜ் அலறினான்."டேய் சிஸ்டரை வச்சிக்கிட்டு என்னடா பேசிறிங்க எனவும் மற்றவர்கள்"நீ ரொம்ப நல்லவன் தான் எங்களுக்கு தெரியுது என கலாய்க்க அங்கு பெரும் கலகலப்பு.....




ஆனாலும் விஜய் நீ பார்த்த முதல் பொண்ணயே கல்யாணம் வரை கொண்டாத்துட்ட என சொண்ணதை கேட்ட சாரலுக்கு காதில் தேன் வந்து தான் பாய்ந்தது.ஆனால் காட்டிக்க வில்லை......



"என்னை இந்த கல்யாணம் வரை எப்படி கொண்டு வந்தான்னு எனக்கு தானே தெரியும்".என மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது....



சிறுது நேரத்தில் விருந்து நடந்தது.ஹாஸ்பெட்டலில் இருப்பவர்களுக்கு சாப்பாடு அங்கயே கொடுத்தனுப்பட்டது.அவர்கள் குடும்பங்களுக்கு விஜய்யே வந்து பறிமாறினான்.சாரலும் அவனது எண்ணம் அறிந்து அவனுடனான எல்லா விஷயத்திலும் ஒத்துழைத்தாள்.அவர்களின் பிள்ளைகளுடன் போட்டோ எடுத்து கொண்டான்.அத்தனை 

விஜபிக்களுடன் அவன் இருந்த நேரம் சிறுது தான் இவர்களுடன் தான் செலவிட்டான் அதிக நேரத்தை.. 



சதிஷ்ஷின் பேரண்ஸ் வந்துருக்க அவர்களின் கால் தொட்டு வணங்கினர் புது மண தம்பதியர்.....



சதிஷின் அம்மா வாணி"உன் கல்யாணத்தை பார்த்தாச்சு இவனுக்கும் கல்யாணத்தை பண்ணி பார்த்துட்டா நிம்மதியா இருக்கும்.....


அவன் தான் சொல்லிட்டானே காவ்யாவிக்கு மேரேஜ் ஆனா தான்னு இனி அவன் முடிவை மாத்தமுடியாது.உங்களுக்கு பேரம் பேத்தியை பாக்கனும் அவ்ளோ தானேநானும் சாரலும் பெத்து தர்றோம் என கூச்சம் இல்லாமல் சொல்ல பெண்ணாகி போனவளுக்கு தான் கூச்சமாகி போனது.இருந்தும் அதை மறைத்து புன்னகை சிந்தினாள்.....


திருமணம் முடிய விஜய்யின் வீட்டுக்கு வர வீட்டை பார்த்து பிரமித்து விட்டாள்.அவ்வளவு பெரிய கோட்டை மாதிரி இருந்தது.பிறகு பூஜை அறையில் தெய்வங்களை வணங்கி விளக்கை ஏற்ற சொண்ணார் மிதுலா.அதன் படி விளக்கை ஏற்றியவளை விஜய்யின் அறையில் விட்டனர்..



அவனது அறையை பார்த்து இன்னும் பிரம்மித்து விட்டாள்.அதனுள்ளயே ஹால் பெட்ரும் ஆபிஸ் ரும் ,டிரஸ்ஸிங் ரும்,அவனது உடற்பயிற்ச்சி அறை என அவர்களது வீட்டை விட பெரியதாக இருந்தது."இவ்ளோ பெரிய பணக்காரன் ஏன் என் பின்னாடி கிறுக்கு பிடிச்சு சுத்துனான்னு ஒன்னும் புரியல."மறுபடியும் குளித்து முடித்து விட்டு வந்தவளிடம் மறுபடியும் மேக்கப் போட வந்த ப்யூட்டி பார்லர் ஆட்களை வேணாம் என சொல்லி அவளே எளிமையாக அலங்கரிந்து கொண்டாள்.




தலை முடியை தளர பின்னி அதில் மிதுலா கொடுத்தனுப்பிய மல்லிகையை வைத்து கொண்டாள்.மிதமான வெயிட் கொண்ட காஞ்சி பட்டை உடுத்தி கொண்டவள் தனது நெற்றி வகுட்டில் குங்குமத்தை இட்டுக்கொண்டாள் அப்பொழுது விஜய்யின் ஞாபகம் வராமல் இல்லை."இன்னும்மா போன் பேசுறான் என நினைத்தவள் கீழே இறங்கி மிதுலாவை பார்க்க போனாள் ஹாலில் பேசிக்கொண்டுருந்தனர் மிதுலாவும் கணேஷூம் "அவளை கண்ட மிதுலா உண்மையில் அசந்து தான் போனார்."இவதான் எம்புட்டு அழகா இருக்கா அதான் விஜய் இவளை விடாமல் தொறத்தி இருக்கான் போல என எண்ணியவர் அவளை அழைக்க.....



அவள் இருவரின் காலிலும் விழுந்து ஆசிர் வாதம் வாங்கினாள்.அவளை ஆசிர் வதிக்க"மிதுலா ரொம்ப அழகா இருக்கே சாரல் எனவும் அழகாய் சிரித்தாள்.....



இன்னும் உங்க பய்யனை காணம்மே அத்தை...



அவன் வெளிய போன் தான் பேசுறான்.நீ உன் ரும்க்கு போ அவனை அனுப்பி விட்றேன் எனவும் சரி என்றாள்.கல்யாண அலைச்சல் உடலை வாட்டியது......



சிறுது நேரம் அமர்ந்துருந்தவளுக்கு தூக்கம் கண்ண கட்டியது..இன்றைய இரவுக்கான எந்த எதிர்பார்ப்பும் இல்லை.ஆனால் விஜய்யின் எதிர்பார்ப்பை அவள் கொடுக்காமலும் இருக்க போவதில்லை.ஆனால் அது விஜய்யின் எண்ணத்தை பொறுத்தது ......




கண்கள் சொருக தூங்க போகும் வேளையில் "கதவை திறக்கும் சத்தம் கேட்க்க பட்டென்ன எழுந்து நிற்க்க அதை பார்த்தவன் மெலிதாய் சிரித்தான்.அவள் அவனை பார்த்து முழித்து கொண்டு நிற்க்க "அவன் அவளை கண்களால் விழுங்கி கொண்டுருந்தான்.மணப்பெண் அழங்காரத்தில் கூட அவள் இப்படி இவ்வளவு அழகாய் இல்லை.ஆனால் இப்ப இருப்பதற்க்கான காரணத்தை ஆராய்ந்தான்....



மெலிதான பட்டு அதை அவளுக்காக அவனே பார்த்து பார்த்து எடுத்தது.அது தான் அவளுக்கு அழகு சேர்க்குதோ...இல்லை நான் வச்சு விட்ட அந்த குங்கும்மமா,இல்ல நான் அவளது காலில் மாட்டிய மெட்டியா இல்லை நான் கழுத்தில் பூட்டிய தாலி சரடா எதுவோ ஆனால் ஒன்றும் மட்டும் புரிந்தது...இவளிடம் வந்தது நால தான் இவை அழகாய் தெரிகிறது என நினைத்தவனின் உணர்வ்வுகள் கட்டு பாட்டை மீறின ,அவளை அங்க அங்கமாய் பார்க்க துடித்த கண்னையும்,அவனுக்கு மட்டும்மே சொந்தமான பூங்கொடி மேனியை தளுவ துடித்த கைகளை கட்டுப்படித்தியவன் அவளிடம் இயல் பாக "தூக்கம் வந்தா தூங்கு சாரல் என்றான்....



அவ்வளவு தான் ஒரு நொடியில் கண்களை மூடி தூங்கி விட்டாள்.சிறுது நேரத்திலையே ஆழ்ந்த உறக்கம் அவளை தழுவ அவளையே சிறுது பார்த்துருந்தவன் அவளருகில் வந்தான்.....



இம்புட்டு அழகா இருக்கேயடி இப்படியல்லாம் நீ என் பக்கத்துல்ல இருந்தா என்னை கண்ரோல் பண்ணிக்கவ்வே முடியாது.அதனால்ல முடிந்த அளவு தள்ளியே இரு சரியா என்றவனின் எண்ணம் இதுதான்"ஒரு நொடி போதும் இவளை தன்னுடையவளாக ஆக்கி கொள்ள ஆனால் இதை செய்ய விஜய்க்கு ஏனோ மனம் வரவில்லை.அவள் மிதான தன்னுடனான முத்தம் சண்டை எல்லாம் தன்னை மீறிய உணர்வ்வுகளால் வெளிப்பட்டு விடுகிறது.ஆனால் அடுத்த கட்டதிற்க்கான செயல் தங்கள் உடல்கள் வேறாய் இருந்தாலும் தங்களது உணர்வ்வுகளையும் உயிர்களையும் இணைக்க போகும் பாலம் அது.அதனால் அது இருவருடைய சம்மதத்துடனுன் நடக்க வேணும்.அதுவும்மில்லாமல் தன் மீதான அவளது எண்ணம் முழுதாய் மாற வேண்டும் என நினைத்தான்.....



இப்படியே உன்னை பக்கத்தில்ல வச்சுக்கிட்டு என்னை கண்ரோல் பண்ணிக்க முடியாது.அதனால்ல சீக்கிரம் என்னை புருஞ்சுக்க ட்ரைப்பண்ணு ,எனக்கும் உன்ன மாதிரி பேபிங்க பிறக்கனும் என ஆசை இருக்காதா.என்னை முழுசா புருஞ்சு ஏத்துக்கிட்டா அதற்கான வேலையை பார்ப்பேன் என சிரித்தவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டான்....



ஆனா என்னோட முதல் ஆசை நிறை வேறிடுச்சு என்ன தெரியும்மா உன்னை என் பக்கதில்லையே வச்சுக்க நினைச்சது.இப்படியே உன்னை பார்த்துட்டே உயிர் போனாலும் பராவாயில்லையின்னு தோனுது.இரண்டாவது ஆசை அதை சொல்ல முடியல்ல.ஆனா காத்திருப்பேன்......


உன் முகத்தை பார்க்கவ்வே


என் விழிகள் வாழுதே....


பிரியும் நேரத்தில் பார்வ்வை....


இழக்கிறேன் நானடி....ஈஈஈ


உடல் பொருள் ஆவி அனைத்தும்.....


உனக்கெனவ்வே தருவேன் பெண்னே...


உன்னறிகில் வாழ்ந்தாள் போதும்.....


கண்ணே..கண்ணே...

Bharathi nandhu's இரவின் கனவு 71


Click here to get all parts


Recap : ( Jana Pra love pantratha avan kita solita... & ava ellaru kitai um sry keta.... & ellarum avala manichitanga... Jana Aanay koda iruntha..... Then ellarum thongaran nu sonanga apo Jana Aanay koda thongaran nu sonna so ella girls um onna ah thongaran nu sonanga.... Last ah Vik ellarium avanga pair voda anupi vitutan)  


                 Ellaroda life um yarum disturb pannama ah alaga ah poitu irunthuchu....  


                  Ellarum elunthu pesitu irunthanga..... Then Pra & Jana.. Anj & Rag ellam kelambaran nu sonanga.... 


Shiva : kandipa poganum ah 


Jana : again varom diiii... But ipo poganum.... 


Shiva : Hmm.... 


               Bha.. Ellarukum serve panna... Saptu kelembitu ready ah irunthanga... 


Jana :  Aanay vangi fore head la kiss panan 😘😘😘😘😘😘


Aanay : 😀😀😀😀😀😀


Jana : Aanay Bha kita koduthan... Avan sudden ah aluga start panitan... 


Bha : avan ah convince panitu iruntha... 


Jana : Avan ah pavam ah patha... 


Bha : Neenga kelembunga.. Nan pathukaran... 


Aanay : 😭😭😭😭😭😭😭


Jana : ava pogama ah avan ah pathutu iruntha... 


Pra : avala koptu ponan..... 


Bha : ( Aanay Charu kita kodutha...)  Avanga anupi vitutu ulla vantha.... 


Charu : Aanay koda vilayaditu iruntha... 


Bha : Atha pathutu avaloda work panna poita.... 


                Vik & Gow ready agitu office ku kelembitanga......Ashok um kelembitan..... 


          Jana & Pra... Jana vetku ponnaga..... Anj & Rag... Anj vetku ponanga..... 


                  Jana & Pra pathathum Jana mom romba happy agitanga..... Avangala welcom panitu ulla koptu ponanga.....Pra Jana room ku ponan..... Jana & Jana mom kitchen la irunthanga.... 


Jana mom : Eppadi daa iruku ah 


Jana : Romba sandhosam ah irukan ma


Jana mom : Eppavum ippadiye iru daa... Mapla kita romba kova padatha... Avanga vetla enna sonnalum adjust panniko da..... 


Jana : sariiii maaa 


Jana mom : sariii daa... Coffee kondu pooo 


Jana : avalum vangitu avaloda room ku pona..... 


              Pra paduthu irunthan... Ivalum smile panitu avan kita pona.... Coffee vangi side la vachan.... Avala iluthu hug panni kitan.... 


Jana : 😊😊😊😊😊😊😊😊


Pra : Room semaya ah iruku diiiii 


Jana : Thank uuuuuu 


Pra : cheek la kiss panan 😘😘😘😘


Jana : Vidu daa.. Amma ku help pananum  


Pra : Nan  Athai kita solla poran... Engala disturb pannathenga nu 


Jana : Daiii 😳😳😳😳😳😳😳


Pra : ippave solran nu katha start panitan 


Jana : ( avanoda vai la kai vachu close panna)  ishhhhh silent ah iru.... 


Pra : matan nu head nod panan... 


Jana : cheek la kiss panna pona but kiss panala... 


Pra : avala yan nu pathan.... 


Jana : Daiiii sight adikiriya ah???  


Pra : cha cha illa diiiii 


Jana : poi sollatha 😏😏😏😏😏


Pra : illa chlm.. Nan poi sollala... 


Jana : nee sight adikamaiya ah cheek la pimple irukum... 


Pra : Nee ellam innum ah update agama ah iruku ah???  😳😳😳😳😳😳😳😳😳😳😳


Jana : ama daa... Nee sight adicha nala than pimple vanthuchu... So 1 week unaku kiss ila... 


Pra : 😳😳😳😳😳😳😳 nan sight adicha thane diii varum.. 


Jana : apo unna sight adichi irukanga... So 2 week no kiss.. 


Pra : Heyy.... Ithu ellam over diii 


Jana : athu ellam appadi than eluntha... 


Pra : avala again iluthu lips la kiss panan.... 


Jana : Fraud nu avan ah adicha... 


Pra : Ithuke vaaa innum iruku nu romba close ah kita iluthu hip la kai vachan.... 


Jana : Pra vidu 😳😳😳😳😳


Pra : avaloda face full ah kiss panan.... 


                          Pra & Jana...... Love alaga ah poitu irunthuchu.....


                  Anj... Avaloda Vetku ponathum Anj mom & dad romba sandhosam patanga.... Anj mom avala vitu nagarave illa.... Rag atha ellam pathutu irunthan.... Then Rag Anj koptu ava room ku ponan... Anj mom avaluku pudicha dish ellam panitu  irunthanga 


Rag : romba happy ah


Anj : romba romba romba 


Rag : fore head la kiss panan... Rest eduthuko 


Anj : Hmm.... 


           Again avala comfortable ah paduka vachan.... 


                   Charu eppavum pola clg ku poita... Ashok um work mudichitu avanoda vetku poitan..... 


                  Bha.... Shiva matum vetla irunthanga.... Vik mom kovil ku poitanga..... Vik & Gow vanthanga.... 


Shiva : Aanay koda iruntha.... 


Gow : avan vanthathum avan thokitan... 


Shiva : Aanay ah kodu 😢😢😢😢


Gow : Eppavum unkita thane diii irukan.... Today nan konjam neram vachi irukan.... 


Bha : ishhhhh.. Sanda podathenga... Gow saptu Vetku polam wait pannu 


Gow : illa diii time achu.. Kelembarom 


Bha : Ethum ila... Silent ah iru nu kitchen ku poita..... 


Gow : ( avaloda stomach la kiss panan)  epo chlm varuvenga???  


Shiva : innum konja nal.. Apram unnoda than irupa... 


Gow : ( fore head la kiss panan)  


Shiva : mama 


Gow : sollu diii nu kai pudichan.... 


Shiva : Ennoda ans yes ah iruntha nee enna question ketpa????  


Gow : ( avaloda kanna ah pathu )  Gow ah Shiva ah thavira vara yaralum intha alavuku love panna mudiyathu nu full love voda sonan... 


Shiva : full flat... Pechu varala.. 


Gow : pondatiiiii nu shake panan... 


Shiva : LoVE UuuuuU MAMA.... Cheek la kiss panna 😘😘😘😘😘😘😘


Gow : Love uuuu toooo nu fore head la kiss panan.... Apo Vik kela vanthan... 


Vik : Chlm.. Mama unna vachitu romance pantran ah.. 


Aanay : cute ah smile panan..... 


Shiva : 😊😊😊😊😊😊😊


Gow : Daiiiiii 


Vik : Ennoda paiyan unna pathu kettu poiduvan daa.... 


Gow : Yaru ivan ah.... Ippave ponnunga kita matum than poran.... Innum valantha  avolo than.... 


Vik : Unaku porama ah daaa 


Gow : Nalla ah appa.. Nalla paiyan... 


Vik : Chlm.. Mama parunga namala otran... Athai inge irukatum avan ah poga sollunga.... 


Gow : Daiiii 😳😳😳😳😳


Vik : Aanay Shiva kita poga kai katunan.... 


Gow : Ivan mala nan matum. Illa... Rag & Pra koda kovam ah irukanga 


Vik : Appadi enna daa panan????  


Gow : Enna panan ah... Ivanuku aga ellarum Engala thaniya vitu varan nu solranga... kd nu cheek pudichi kilunan.. 


Shiva : Gow  summa iru.... 


Aanay : 😕😕😕😭😭😭😭 


Shiva : acho chlm alathenga nu cheek la kiss panna.... 


Gow : 🙄🙄🙄🙄🙄🙄🙄


                 Vik elunthu ulla poitan.... Bha work panitu iruntha.... Vik back side la irunthu hug panni shoulder face vachian.... 


Bha : fresh agitiya ah 


Vik : Hmm nu rub panan... 


Bha : mama... 


Vik : sollu diiii... 


Bha : nee veliya po.. Sapadu ellam eduthutu varan.... 


Vik : Enna seekaram work mudichita???  


Bha : unna imsa thangama ah than... 


Vik : 😂😂😂😂😂😂😂


Bha : sirikatha daa porukiiii... Nee vantha work panna vida mata.. Athan ellam Mudichitan 


Vik : neck la kiss panan... Amma enga diii 


Bha : kovil ku poitanga daa.... Shiva thanaiya ah irupa athan nan varala nu solitan.... 


Vik : Hmm... 


Bha : mama polam vaaa 


Vik : ponum ah 


Bha : lips la kiss panna... Ipo polam ah


Vik : Hmm... Ava nagantha kita iluthu again kiss panan.... 


Bha : Fraud 😍😍😍😍😍 


             Bha ellam eduthutu vantha... Vik um pinnadi vanthan.... Gow avan ah kalaichitu irunthan... Bha.. Vik ku otti vita..... Gow Shiva ku otti vitan... Shiva Aanay ku otti vita.... Konjam neram apram 2 per um kelembitanga..... 


               Charu avaloda clg work pathutu iruntha..... avaluku puriyala so Ashok kita help keta.. Avanum solli koduthan... But konjam neram apram Charu Ashok ah sight adichitu iruntha... 


Ashok : purichitha????  


Charu : 😍😍😍😍😍😍


Ashok : Charu nu kai vachan 


Charu : sollunga 


Ashok : purichitha???? 


Charu : Hmm nu head nod panna.... 


Ashok : Work paru.. Nan poitu coffee kondu varan 


Charu : Hmm... Avan ponathum.. 

Acho Eppadi nan again avaru kita ketpan???? Avara yaru ivolo alaga ah iruka ah sonanga... Avaru sonnatha nan listen panama ah again keta kova paduvare 😢😢😢😢😢😢   polambitu iruntha.... Apo 


Ashok : Charu 


Charu : ( MV : Acho ketu iruparo)  soll.... unga... nu thiki sonna.... 


Ashok : ava mulichitu iruntha.. Avanuku athu cute ah irunthuchu... Ava pakkathula poitu avaloda cheek pudichan.... 


Charu : 😊😊😊😊😊😊😊


Ashok : fore head la kiss panan... Cheek la kiss panan.... Lips kita kiss panna varum pothu Charu tight ah avan ah pudichikita....tuck nu present ku vanthan.... sa.. padu eduthu vaikaran nu solla mudiyama ah solitu poitan.... 


Charu : 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄



Ashok : ( mv : cha.. Ava enna nenaichu irupa 😕😕😕😕😕.... Ava kita irunthu distance maintain pananum.... Polambitu ellam eduthu vachan.... 


Charu : avan pannatha nenaichitu iruntha.... 


Ashok : ( avaloda face pakka mudiyala... Romba guilty ah feel panan....) 


Charu : ( atha note panna)  Enaku otti vidunga plz 


Ashok : Hmm 


Charu : konjam smile panitu panalam 


Ashok : smile panitu avaluku otti vitan.  


   

                  Avanga love konjam konjam ah valanthutu varauthu..... 



                     Aanay koda Bha vilayaditu iruntha.... Vik work mudichitu vanthan... Avaloda thol mala kai pottu avanum vilayaditu irunthan...  


Vik : cute ah irukan la... 


Bha : ama... Avanoda appa cute ah irukangale 😉😉😉😉😉😉


Vik : Apo amma???  


Bha : Avanoda appa ah vida.... 


Vik : Hmm athum crt than... Apo amma mathiri kutty ponnu ready panalam... & Aanay ku papa kadaicha mathiri irukum..... 


Bha : 😊😊😊😊😊😊😊😊😊


Vik : ( ears kita poitu )  unaku okk ah 


Bha : mama 


Vik : Apo okkk than neck la kiss panan... 


Bha : Vik.. Paiyan irukan summa ah iru 


Vik : Hmm nu avan koda vilayaditu irunthan.... 


Bha : Vik mathiri than Aanay um smile panan.... Aanay smile panna pathutu Vik smile pantratha patha..... Chooo cute Aanay fore head la kiss panna... 


Vik : Enaku???  😕😕😕😕😕


Bha : smile panitu Fore head la kiss panna...2 per um orey mathiri smile pantrenga pakkave Avolo cute ah iruku..... 


Vik & Aanay : again smile pananga 


Bha : kai la suthi potta... Yaroda kannum pada kodathu.... 


Vik : ponnunga kannu kodava????  


Bha : illa daa mama... Avanga sight adikatum. . 


Vik : ( mv : sariii illaye)  


Bha : Avanga nan ethum panna matan..... Unna kontruvan nu shirt ah pudichi adicha.... 


Vik : acho pavam diii nanu.. Vidu diii pondatiii 


Bha : again adicha.... 


Vik : mama unaku neriya kiss tharan... 


Bha : poruki 


Vik : adikaratha vituta.. So nan sonnatha panna vanam ah 😉😉😉😉😉😉😉😉😉😉😉 nu kita iluthan 


Bha : Neenga ethum pannama ah irunthale pothum..... Vidu Aanay thonga vachitu varan nu elutha.... 


Vik : saree edge pudichan... 


Bha : Enna daa.... Paiyan mathiri Neeyum pantra 


Vik : Nanum unaku baby than 


Bha : athu sariii.... Slu daa 


Vik : Aanay ah Amma kita koduthutu vaa... 


Bha : apo nama??? 


Vik : long drive... Bike la soooo 


Bha : sooooo 


Vik : Saree mathitu vaaa.... 


Bha : 😊😊😊😊😊😊😊 sariii amma kita koduthutu varan.... 


Vik : Nee ready agu... Nan poran nu vangitu ponan... Vik mom kita koduthutu again room ku ponan.... 


Bha : mama polam 😊😊😊😊😊


Vik : fore head la kiss panan.... Avala thokitu kela ponan... 


               Long drive poitutanga..... Freze air.... Bha Vik tight ah hug panni kita.... Then Vetku vanthanga.... 


Bha : mama... Aanay???  


Vik : Amma & appa tired la irupanga so avanga kitaye irukatum.... Intha time la avangala disturb panna vanam diiii 


Bha : Hmm sariiii.. Enna thokitu pooo 


Vik : Rowdy nu avala thokitu ponan.... 


                   Eppavum pola antha Iravu um alaga irunthuchu......  


                   Ellaroda life um alaga ah poitu irunthuchu..... 


After 2 months.... 


               Shiva ku bangle ceremony pananum decide pananga.... 


Bha : Iyer 3 date koduthu irukanga.. Epo panalm... 


Vik : Hmm.. Shiva decide panatum... 


Shiva : Hmm... Oru date sonna... 


                Athu enna date nu.... Bangle ceremony apo thiriyum..... 


Vik : saringa madam.. Antha date la panalam.... 


Shiva : Okkk Anna 😂😂😂😂 Ennoda chlm enga????  


Vik mom : intha diii nu Aanay ah koduthanga.... 


Shiva : porama ah 


Vik mom : sariiii than podiiii nu kitchen ku poitanga..... 


Shiva : 😀😀😀😀😀😀😀


Bha : Anj 


Vik : Nan already ketutan diiii... Shiva ku 2 days ku munnadi pananum nu sonan... So nanum okkk solitan... 


Bha : Shiva Koda panalam la???  


Vik : illa daa.... nama ethum ketka mudiyathu .... 


Bha : Hmm sariiiii... 


Shiva : Enna diiii amount save panna pakuriya ah 


Bha : iyoooo sharp diiii chlm nu suthi potta.... 


Vik : 😂😂😂😂😂😂😂


Shiva : Anna 😡😡😡😡😡


Vik : acho nan illa... silent agitan... 


Bha & Gow : Sirichitu irunthanga... 


Shiva : 😏😏😏😏😏😏😏


                  Ellarum date decide panitu fix panitanga..... 


After 2 days..... 


              Vik  avasarama ah kelembitu irunthan.... Bha apo kitchen la irunthu vantha...... 


Bha : mama saptu podaaa.... 


Vik : illa diiii time agiduchu... Nan kelembaran nu fore head la kiss panitu poitan... 


Bha : mama.... 


Vik : Ava kopadarathu avanuku ketkala.... 


               Apo crt ah Shiva vantha.... 


Shiva : Enna diii achu???  


Bha : work iruku nu sapadama ah kelmbitan diiiii 


Shiva : sariii vidu... Lunch koduthu vitiya ah... 


Bha : acho illa 😢😢😢😢😢


Shiva : Enna diii???  


Bha : Avan sapathum than nan eduthutu varuvan... But ipo 😢😢😢😢


Shiva : sariiii feel pannatha vidu... 


Bha : Hmm.... 


             Half hour kelembitu vantha..... 


Bha : Nan Office ku poitu varan diii 


Shiva : Hmm pathu pooo... 


Bha : Amma kovil ku poitanga... Vanthathum sollu... 


Shiva : Hmm... 


Bha : Aanay thokitu irukatha... Avan kela vita vilayaditu irupan... 


Shiva : avolo than ah 


Bha : crt time ku sapadu.... 


Shiva : Hmm sariii 


Bha : Nan poitu varan nu avasarama ah kelambitu iruntha....... 


           Then Scooty eduthutu Vik office ku pona.....


Shiva : Lusu... Reach anathum call panna sonan... Innum panala???  


A voice : yara da solra. 


Shiva : Vik ninutu irunthan... Bha than Anna.. Office ku varan nu sonna reach anathum call panna sonan but..... 


Vik : puriyama ah irunthan 


Shiva : Ava unga Koda varalai ah 


Vik : Ava office ku varala daa... 


Shiva : Enna 😳😳😳😳😳😳


Vik : vantha.. Nan Eppadi daa thaniya ah viduvan... 


Shiva : Anna...morn nadantha sonna... But ipo  Seekaram vanthutenga 


Vik :  meeting mudichiduchu daa 

😕😕😕😕😕😕


Shiva : Avaluku call pannunga 


Vik : dial panan.... Not reachable nu vanthuchu.... 


Shiva : Anna enna achu.... 


Vik : call reach agala daa 😕😕😕😕


Shiva : 😭😭😭😭😭😭😭😭


Aanay : ivanum aluga start panitan 


Vik : Nee Aanay paru daaa... Nan avala thedi pakaran..... 


Shiva : Hmm...  Aanay convince panitu iruntha apo Gow vanthan.... 


Gow : Enna diii achu???  


Shiva : Nadantha ellam sonna... 


Gow : Yan diii avala vita nu kovam ah sonan.... 


Shiva : payanthuta... Aanay um aluga start panitan... 


Gow : ishhhh sryyyyy diiiii plz 


Shiva : Hmm side ah hug panna.... 


Gow : Nanum poitu pakaran 


Shiva : Hmm sariiii daa... 


                   Vik & Gow avala theditu irunthanga...... Bha enga pona nu next epi la pakalam.... 



By Bharathi Nandhu

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.