This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Wednesday 26 December 2018

Uma krishnan's அன்பென்ற மழையிலே 5

திவ்யா வீட்டில் படித்துக்கொண்டு இருந்த பொழுது அவள் மாமா காசி வந்தான். 


    "என்ன பண்ற கண்ணு?" என சொல்லி. 


    திவி பேசவில்லை, எழுந்து சென்றாள். 


   "என்னக்கா?  பேச மாட்டிக்கா உன் பொண்ணு" என்றான்.


    "உன்கிட்ட பேச என்ன இருக்கு?" என பாக்கியம் சொல்ல சண்டை வலுத்தது. 


    பக்கத்து வீட்டு மங்களம் வந்து பஞ்சாயத்து செய்து பிாித்தாள். அவன் மது குடிக்க சென்றதும் மங்களம் பாக்கியத்தை திட்டினாள். 


    "வயசு பிள்ளைய வச்சுகிட்டு நீ ஏன் அவனை உள்ள விடுற?" என்று கூறினாள். 


    "நான் என்னத்த செய்ய தம்பியா போய்ட்டானே?" என்றாள் பாக்கியம். 


     "அப்ப உன் பொண்ண சீக்கிரமா கட்டி குடுக்குற வழியப்பாரு..." என யோசனை சொன்னாள்.


    "நான் அதெல்லாம் எப்பவோ அவகிட்ட சொல்லிட்டே கேட்டாதான. 'கட்டிக்குடுக்க நீ காசு வச்சிருக்கியாம்மா, நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போய் சம்பாதிச்சு உன்ன நல்லா பாத்துக்க போறேன்றா' என்னக்கா பண்றது இவள?"


    "சாி விடு, நான் நல்ல மாப்பிள்ளை வந்தா சொல்றேன், அங்க போயி படிக்கட்டும். நான் கிளம்பறேன்க்கா..." என மங்களம் சென்றாள்.


    திவி அவள் அம்மாவிடம், "ஏன்மா இப்டி பண்ற எனக்கு கல்யாணம் இப்போ வேணாம்மா..." என கண்ணை கசக்க 


     "போடி அந்தண்ட. உன்னைய வீட்ல வச்சுகிட்டு மடியில நெருப்ப கட்டிகிற சொல்றியா? நீயே பாத்தல்ல காசி எவ்ளோ குதிக்கிறான்னு. போ எல்லா எனக்கு தொியும்" னு பாக்கியம் கத்த திவி சாப்பிடாமல் படிக்காமல் அழுது கொண்டே படுத்தாள்.



      இங்கு மறுநாள் மாலை சிவா தன் அம்மாவை தேடி பியூட்டி பாா்லா் சென்ற பொழுது அங்கு அம்மா இல்லை. 


    திவி அவனிடம், "யாா் நீங்க? லேடீஸ் மட்டும் தா அலவ்ட் இங்க கெளம்புங்க" என சொல்லி உள்ளே நுழையக்கூட விடாமல் வெளியே விரட்டினாள். 


    சிவா பொய் கோவம் கொண்டு, "அத சொல்ல நீ யாரு? வந்தா என்ன செய்வ ?என்ன ஓவரா சவுண்ட் விடுற?" என சொல்லி வம்பிழுத்தான்.


     திவி, "உடனே போலிஸ்கிட்ட சொல்லுவேன்" என போனை எடுக்க, 


    "சொல்லு ஆனா அவங்களால என்னை வெளிய அனுப்ப முடியாதே என்று சிரித்தான்."


    "ஏன் நீ அவ்ளோ பொிய பிஸ்தாவா" என திவி கிண்டலுடன் கூற 


    "நீ சொன்னாலும் சொல்லாட்டியும் நா பிஸ்தா தான் இந்த பாா்லருக்கு" என அவன் சொல்லும் போதே, அவன் அம்மா பாா்வதி வந்து விட்டார்.


    "என்ன கண்ணா இங்க வந்துருக்க?அதிசயமா இருக்கே.." என கேட்க 


   "அவன் ஒரு குட் நியூஸ்மா, அத சொல்ல கால் பண்ணா நீங்க போன் எடுக்கல. அதான் நேர்ல வந்தேன்."


   "அம்மாவா...." என வாயை பிளந்தாள் திவி.


    "ஆமா திவ்யா, இது என் ஒரே பையன் சிவா" என்றார் பாா்வதி. 


    "இவ்ளோ பொிய பையனா ? உங்கள பாத்தா அப்டி தொில மேடம்" என சொல்லிவிட்டு பாா்வதி கைகளில் இருந்த பைகளை உள்ளே வைக்க சென்றாள்.


    "யாருமா இது? ஓவரா மிரட்டுது.." என சிவா கேட்க 


    "என்கிட்ட வேலை பாக்கறாடா, நல்ல பொண்ணு அமைதியா இருப்பா ரொம்ப பிாில்லியண்ட் கரஸ்ல படிக்கிறா. கஷ்டபட்ற பேமிலி அதான் வேலைக்கு வச்சுகிட்டே. சாி எதுக்கு இவ்ளோ தூரம் வந்த அத சொல்லு."


    "அம்மா தாத்தா சித்தி போன் பண்ணாங்க எனக்கு நீ போன் எடுக்கலன்னு.


    "ஆமா ஆட்டோல வந்தேன் சத்தம் கேக்கலை. என்ன விஷயமாடா? எதும் பிரச்சனையா?"


    "அம்மா கூல் அதெல்லா இல்ல தாத்தா பாட்டிக்கு அறுபதாங்கல்யாணம் பண்றத பத்தி சின்ன தாத்தா கேட்டாராம்... அதான் சித்தி உன்கிட்ட பேச கூப்றுக்காங்க" என சொல்லியவுடனே 


    "நல்ல விஷயம் தான என்கிட்ட கேக்க என்ன இருக்கு" என்றாள்.


   "அதில்லமா மாமாவையும் கூப்டணும்ல, அதான் தயங்குறாங்க" என சொல்லவும் 


    "உன் அப்பா என்ன சொல்வாரோ தெரிலயேடா..." அப்டினு பாா்வதி அழ 


    "அதெல்லாம் நான் பாத்துகிறேன் மா நீ கவலை படாத" என்று கிளம்பினான் அம்மாவுடன் வீட்டிற்கு.


     திவி அவனிடம் கண்களாலே மன்னிப்பு வேண்ட அவன் முறைத்து விட்டு சென்றான். 


            

                 இங்கே சீமா ஆபிஸ் கிளம்பி ரெடியாகி விட்டாள். சிவாக்காக வெயிட்டிங். 


    சிவா வந்ததும் நன்றாக திட்டினாள், "ஏன் லேட்" என்று அடித்தாள்.


    "வெயிட் வெயிட் என்னடி உன் பிரச்சனை அதான் வந்துட்டேன்ல?இன்னும் டைம் இருக்கே" என்று சொல்லிக்கொண்டே சாப்பிட்டான் சப்பாத்தி ஆப்பமும்.


    "எப்பவும் வா்ற டைம்முக்கு ஏன் வரலை?" 


    "அதுவா அப்பா கிட்ட கொஞ்சம் பேச வேண்டி இருந்தது அதான்."


    "அப்டி என்ன விஷயம் எனக்கு தொியாம லவ்வா?"


    "போடி லூசு நானாவது லவ் பண்றதாவது? தாத்தா பாட்டிக்கு அறுபதாம் கல்யாணம் பண்ண எங்க தாய் மாமாவ கூப்ட அப்பாவ ஒத்துக்க வச்சேன் அவ்ளோதான்."


    "அப்டியா சூப்பா்டா ஆமா என்னைக்கு என்ற சீமாட்ட 


    "வா்ற வெள்ளிக்கிழமைடி நீயும் மறக்காம கிளம்பி வா" என்றான்.


     "அப்படியா டிரை பண்றே லீவ் கிடைக்கணும்ல" என்றவளிடம் ஏய் லூசு அன்னைக்கு கவா்மெண்ட் லீவ் என்றதும் குதித்தாள்.


    "ஆமால்ல... ஐய்யா ஜாலி" என்று... 


    அவள் அம்மா திட்டினாள், "அதுக்கு ஏன்டி வீடு இடியிற மாதிாி குதிக்க? அறிவு கெட்டவளே" என்றாள்.


    "போ மா நீ வாடா போலாம் லேட் ஆகிட்டுல ஆபிஸ்க்கு. நீ உங்க தாத்தா பாட்டி பாத்து ரொம்ப நாள் ஆச்சுல" என்றாள் சீமா. 


    "ஆமாடி பாட்டிக்கு உடம்பு சாி இல்ல, கால் வலி இருக்குல அதான் அலைய முடியலைன்னு வா்றதில்லை." 


    "சாி உன் மாமா பேமிலிக்கும் உன் அப்பாக்கும் என்ன பிரச்சனை ?"


    "அதுவா பொிய கதை வா போறப்போ சொல்றேன்" என்று பைக்கை எடுத்தான்.


    "அம்மாவ அப்பா கோவத்துல அடிச்சுட்டாா் பாட்டி வீட்ல வச்சு, அதான் மாமா திருப்பி அப்பாவை அடிச்சிறுக்கார் போல.சோ அப்பா கோவிச்சுகிட்டு அவன் இருக்கணும் இல்ல நான் இருக்கணும்னு சொன்னதும் தாத்தா மாமாவ அடிச்சுறுகாா். மாமா அப்ப கோவிச்சுகிட்டு போனவா்தான்... மாமா தன்னோட மொறப்பொண்ணை கட்டிகிட்டு தென்காசி போயிட்டாா். அத்தையோட நகைய வச்சு சொந்தமா பரம்பரை தொழிலை ஆரம்பிச்சுறுக்கார் போல நல்ல வசதியாம். தாத்தா எவ்ளவோ கூப்டும் வரல அதான் இந்த பங்ஷன் வச்சா வருவாருன்னு சின்ன தாத்தா சித்தி ஐடியா" என்ற சிவாவிடம் 


    "நல்ல பிளான் கண்டிப்பா ஒா்க் அவுட் ஆகும்"னு சீமா சொல்ல


    "இல்லடி தாத்தா சொத்தை பிாிக்க தொழில் பார்க்க பாட்டிக்கு உடம்பு சாி இல்லைன்னு என்ன என்னவோ சொல்லி பாா்த்துட்டாா். வரவே இல்லையாம் அதான் அம்மா ரொம்ப பீல் பண்ணுறாங்க."


    "சாி விடு நீ அவங்க போன் நம்பர வாங்கி நீயே பேசி கூப்பிடு" என்றதும் 


    "வருவாங்கலா?" என ஆர்வமாக வினவினான் சிவா. 


    "கண்டிப்பா நீ பேசுற விதத்துல இருக்கு" என சொல்லிய சீமா ஆபிஸில் இறங்கிக் கொண்டு மகா கூட ஜாயின் பண்ணிகிட்டா.


    "ஏய் குள்ள கத்திாிக்கா" என்ற சிவாவிடம்


    "போடா அரலூசு" என்ற மகா சீமாவிடம் "சொல்லி வைடி என்கிட்ட வைச்சுக்க வேணாம்"னு என்றாள்.


    "சாிங்க சொா்ணாக்கா" என்ற சிவா பறந்து விட்டான்.


   இல்லைன்னா சீமாட்ட அடி வாங்குறது யாரு அடி இடி மாதிாில்ல இருக்கும். 


    "பாரு டி அவன் போயிட்டான் என்ற மகாவிடம்


    "விடு டி எப்படியும் காலைல சிக்குவான்ல அந்த வனஜாட்ட கோத்து விட்றுவோம்"னு சொல்லி hifi 🙌 அடித்து கொண்டனா்.


    வனஜா நம்ம சிவாவ ஒன் சைட் ஆ லவ் பண்றாப்ல.,ஆனா சிவா அவளை கண்டாலே ஓடிருவால்ல.

               

              யாரு அந்த தென்காசி பேமிலின்னு நெக்ஸ்ட் எபிசோடுல பாக்கலாம் ஓகேவா? சாாி கைஸ் சிபி பத்தி போஸ்ட் பண்ண முடியல இன்னைக்கு. ஹீரோன்னா சும்மாவா?

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.