This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Saturday, 27 October 2018

மலர்கள் கேட்டேன்

மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை


தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை


மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை


தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை


எதை நான் கேட்பின்

எதை நான் கேட்பின்

உனையே தருவாய்

எதை நான் கேட்பின்

உனையே தருவாய்


மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை


தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை


மலர்கள் கேட்டேன்

மலர்கள் கேட்டேன்

மலர்கள் கேட்டேன்

மலர்கள் கேட்டேன்


எதை நான் கேட்பின்

உனையே தருவாய்


மலர்கள் கேட்டேன்

தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை


காட்டில் தொலைந்தேன்

வழியாய் வந்தனை


இருளில் தொலைந்தேன்

ஒளியாய் வந்தனை


காட்டில் தொலைந்தேன்

வழியாய் வந்தனை


இருளில் தொலைந்தேன்

ஒளியாய் வந்தனை


எதனில் தொலைந்தால்


எதனில் தொலைந்தால்

நீயே வருவாய்


மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை


தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை


பள்ளம் வீழ்ந்தேன்

சிகரம் சேர்தனை


வெள்ளம் வீழ்ந்தேன்

கரையில் சேர்ந்தனை


பள்ளம் வீழ்ந்தேன்

சிகரம் சேர்ந்தனை


வெள்ளம் வீழ்ந்தேன்

கரையில் சேர்ந்தனை


எதனில் வீழ்ந்தால்


எதனில் வீழ்ந்தால்

உன்னிடம் சேர்ப்பாய்


மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை


தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை


மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை


தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை


எதை நான் கேட்பின் ஆ ஆ ஆ

எதை நான் கேட்பின்

உனையே தருவாய்

உனையே தருவாய்


மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை


தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை


மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை


தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.