தன்னம்பிக்கை கதை.அடர்ந்த காடு ஒன்று இருந்தது. அதைச் சுற்றிலும் அழகான குட்டிக் குட்டித் தீவுகள் இருந்தன. அந்தக் காட்டுக்கு ஒரு தலைவர் இருந்தார். அவர் காட்டுவாசிகளைத் தன்னுடைய சொந்தப் பிள்ளைகளைப் போலக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார். அவருக்கு வயதாகிவிட்து. அவருக்குப் பிறகு அந்த மக்களை வழி நடத்த...
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.
Friday, 28 September 2018
undefined
undefined
ஸ்ரீ கணபதி சஹஸ்ரநாமம் விநாயகரின் 1000 திருநாமங்களைக் கொண்டது. அதைத் தினமும் கூற முடியாதவர்கள் ,சஹஸ்ரநாமத்தில் உள்ள சில சுலோகங்களைத் தினமும் ஜெபித்து வருவதால் பல பலன்களை அடையலாம்.1.காரியத்தடைகள் நீங்க:-மஹாகணபதிர் புத்தி பிரிய :க்ஷிப்ர பிரசாதன :|ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமா புத்தரோ க நாசன||இதைத் தினமும் 18 தடவை ஜெபித்து வர...
undefined
undefined
ஸ்ரீலிங்காஷ்டகம் படிப்பதால் ஜாதகத்தில் சூரியன், குரு நீசனாக இருந்தாலும் தலைவலி, தலைசுற்றல், மயக்கம், நரம்புத் தளர்ச்சி முதலியவைகள் இருந்தாலும் அந்த தோஷங்கள் விலகும். ஸகல மங்களங்களும் உண்டாகும்.ஸ்ரீகணேஸாயநம:1 : ப்ரும்ஹ முராரி ஸுரார்ச்சித லிங்கம்நிர்மல பாஸித ஸோபித லிங்கம்Iஜன்மஜது:க வினாஸக லிங்கம்தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்IIபொருள்:பிரம்மதேவன்,...
undefined
undefined
உனக்கென்ன வேணும் சொல்லுஉலகத்தை காட்டச் சொல்லுபுது இடம் புது மேகம் தேடி போவோமேபிடித்ததை வாங்கச் சொல்லுவெறுப்பதை நீங்கச் சொல்லுபுது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமேஇருவரின் பகல் இரவுஒரு வெயில் ஒரு நிலவுதெரிந்தது தெரியாதது பார்க்க போறோமேஉலகென்னும் பரமபதம்விழுந்தபின் உயர்வு வரும்நினைத்தது நினையாதது சேர்க்க போறோமேஒரு வெள்ளி...
undefined
undefined
முன் பனியா? முதல் மழையா?என் மனதில் ஏதோ விழுகிறதே..!விழுகிறதே .... உயிர் நனைகிறதே....!புரியாத உறவில் நின்றேன்!அறியாத சுகங்கள் கண்டேன்!மாற்றம் தந்தவள் நீதானே!மனசில் எதையோ மறைக்கும் கிளியே!மனசைத் திறந்து சொல்லடி வெளியே!கரையைக் கடந்து நீ வந்தது எதுக்கு?கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு!மனசைத் திறந்து சொல்லடி வெளியே.....!என்...
undefined
undefined
மறுவார்த்தை பேசாதேமடி மீது நீ தூங்கிடுஇமை போல நான் காக்ககணவாய் நீ மாறிடுமயில் தோகை போலேவிறல் உன்னை வருடும்மனப்பாடமாய்உரையாடல் நிகழும்விழி நீரும் வீணாகஇமைத்தாண்ட கூடாதெனதுளியாக நான் சேர்த்தேன்கடலாக கண்ணானதேமறந்தாலும் நான் உன்னைநினைக்காத நாளில்லையேபிரிந்தாலும் என் அன்புஒருபோதும் பொய்யில்லையேவிடியாத காலைகள்முடியாத மாலைகளில்வடியாத...
undefined
undefined
மன்றம் வந்த தென்றலுக்குமஞ்ச்ம் வர நெஞ்சம் இல்லையோஅன்பே என் அன்பேதொட்டவுடன் சுட்டதென்னகட்டழகு வட்ட நிலவோகண்ணே என் கண்ணேபூபாளமே கூடாதென்னும்வானம் உண்டோ சொல்தாமரை மேலே நீர்த்துளி போல்தலைவனும் தலைவியும் வாழ்வதென்னநண்பர்கள் போலே வாழ்வதற்குமாலையும் மேளமும் தேவையென்னசொந்தங்களே இல்லாமல்பந்த பாசம் கொள்ளாமல்பூவே உன் வாழ்க்கைதான்...
undefined
undefined
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லைகாத்திருந்தால் பெண் கனிவதில்லைஒரு முகம் மறைய மறுமுகம் தெரியகண்ணாடி இதயம் இல்லைகடல் கை மூடி மறைவதில்லைகண்ணாடி இதயம் இல்லைகடல் கை மூடி மறைவதில்லைகாற்றில் இலைகள் பறந்த பிறகும்கிளையின் தழும்புகள் அழிவதில்லைகாயம் நூறு கண்ட பிறகும்உன்னை உள் மனம் மறப்பதில்லைஒரு முறைதான் பெண் பார்ப்பதினால்வருகிற...
undefined
undefined
விடியாத இரவென்று எதுவுமில்லைஇல்லை இல்லை இல்லை இல்லைமுடியாத துயரென்று எதுவுமில்லைஇல்லை இல்லை இல்லை இல்லைவடியாத வெள்ளமென்று எதுவுமில்லைஇல்லை இல்லை இல்லை இல்லைவாடாத வாழ்க்கையென்று எதுவுமில்லைஇல்லை இல்லை இல்லை இல்லைராரரா…ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம்...
undefined
undefined
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றதுபூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றதுமண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவேநான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோஉன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றதுமெல்லிய...
undefined
undefined
என் மேல் விழுந்த மழைத் துளியேஇத்தனை நாளாய் எங்கிருந்தாய்இன்று எழுதிய என் கவியேஇத்தனை நாளாய் எங்கிருந்தாய்என்னை எழுப்பிய பூங்காற்றேஇத்தனை நாளாய் எங்கிருந்தாய்என்னை மயக்கிய மெல்லிசையேஇத்தனை நாளாய் எங்கிருந்தாய்உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்உனக்குள் தானே நான் இருந்தேன்என் மேல் விழுந்த மழைத் துளியே...மண்ணை திறந்தால் நீர் இருக்கும்...
undefined
undefined
இந்து புராணத்தில் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கடவுளை வழிபடும் பக்தர்கள் கண்டிப்பாக தினமும் அந்தந்த கடவுளை வணங்க தவற மாட்டார்கள். ஒரு கடவுளின் அனைத்து அவதாரங்களையும் திருவுருவங்களையும் தரிசிக்க வேண்டுமானால் அன்றைய நாளை முழுவதுமாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். சுருக்கமாக சொல்ல...
undefined
undefined
தீர்த்தக் கரையினிலே-தெற்கு மூலையில்செண்பகத் தோட்டத்திலே,பார்த்திருந்தால் வருவேன்-வெண்ணிலாவிலேபாங்கியோ டென்று சொன்னாய்வார்த்தை தவறிவிட்டாய்-அடி கண்ணம்மா!மார்பு துடிக்கு தடீ!பார்த்த விடத்திலெல்லாம்-உன்னைப்போலவேபாவை தெரியு தடி!மேனி கொதிக்கு தடி!-தலை சுற்றியேவேதனை செய்கு தடீ!வானி லிடத்தை யெல்லாம்-இந்த வெண்ணிலாவந்து தழுவுது...
undefined
undefined
வருவாய், வருவாய், வருவாய் -- கண்ணாவருவாய், வருவாய், வருவாய்...உருவாய் அறிவில் ஒளிர்வாய் -- கண்ணாஉயிரின் னமுதாய்ப் பொழிவாய் -- கண்ணாகருவாய் என்னுள் வளர்வாய் -- கண்ணாகமலத் திருவோ டிணைவாய் -- கண்ணாஇணைவாய் எனதா வியிலே -- கண்ணாஇதயத் தினிலே யமர்வாய் -- கண்ணாகணைவா யசுரர் தலைகள் -- சிதறக்கடையூ ழியிலே படையோ டெழுவாய்!எழுவாய் கடல்மீ...
undefined
undefined
நான் உன் அருகினிலே...ஹாய் ப்ரெண்ட்ஸ், இதோ என் முதல் நாவல் அமேசானில் வெளியிடப்பட்டு இருக்கிற...
undefined
undefined
நாம் தீபம் ஏற்றுகையில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்.ஓம் சுவர்ண விருத்திம்குருமே க்ருஹே ஸ்ரீ-ஓம் சுதான்ய விருத்திம்குருமே க்ருஹேஸ்ரீ-ஓம் கல்யாண விருத் திம்குருமேக் ருஹேஸ்...
undefined
undefined
உளுந்து விதைக்கையிலேசுத்திஊதக்காத்து அடிக்கையிலேநான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டுஆத்துமேடு தாண்டிப் போனேன்கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழிபூத்துப் போனேன்உளுந்து விதைக்கையிலே சுத்திஊதக்காத்து அடிக்கையிலேநான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டுஆத்துமேடு தாண்டிப் போனேன்கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழிபூத்துப் போனேன்வெக்கப்படப்பில்...
undefined
undefined
- பாரதியார் கவிதைகள்காலைப் பொழுதினிலேகண்விழித்து மேனிலை மேல்மேலைச் சுடர்வானைநோக்கி நின்றோம் விண்ணகத்தே.கீழ்த்திசையில் ஞாயிறுதான்கேடில் சுடர்விடுத்தான்;பார்த்த வெளியெல்லாம்பகலொளியாய் மின்னிற்றே.தென்னை மரத்தின்கிளையிடையே தென்றல்போய்மன்னப் பருந்தினுக்குமாலையிட்டுச் சென்றதுவே.தென்னை மரக்கிளைமேற்சிந்தனையோ டோர்காகம்வன்னமுற வீற்றிருந்து...
undefined
undefined
பெண்மை வாழ்கென்று,கூத்திடு வோமடா!பெண்மை வெல்கென்று,கூத்திடு வோமடா!தண்மை இன்பம்நற்,புண்ணியஞ் சேர்ந்தன!தாயின் பெயரும்,சதியென்ற நாமமும்!!!அன்பு வாழ்கென்,றமைதியில் ஆடுவோம்!ஆசைக் காதலை,கைகொட்டி வாழ்த்துவோம்!துன்பம் தீர்வது,பெண்மையி னாலடா!சூரப் பிள்ளைகள்,தாயென்று போற்றுவோம்!!!வலிமை சேர்ப்பது,தாய்முலைப் பாலடா!மானஞ் சேர்க்கும்,மனைவியின்...
undefined
undefined
என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரேஎன்னுயிரே என்னுயிரே என் ஓருயிரேகண்கள் தாண்டி போகாதே என் ஆருயிரே என் ஓருயிரேஒரு காதலிலே மொத்தம் ஏழு நிலைஇது எந்த நிலை என்று தோன்ற வில்லைஎன் ஆறறிவில் ரெண்டு காணவில்லைஎன் ஆருயிரே என் ஓருயிரேவந்து சேர்ந்து விடு என்னை சேர விடு இல்லை சாக விடுசூரியன் சந்திரன் வீழ்ந்ததிந்து போய் விடும்நம் காதலிலே...
undefined
undefined
பவுர்ணமி என்பது விஸ்வரூப வடிவத்தில் உள்ள தெய்வ மூர்த்தங்களின் விரதம் இருந்து தரிசனம் பெற வேண்டிய நாளாக குறிப்பிடப்படுகிறது.பவுர்ணமி நாள் என்றால் முழு நிலவு நாள் என்றும், அன்று கோவில்களில் சிறப்பான வழிபாடுகள் நடக்கும் என்றுதான் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பவுர்ணமியில் கிட்டத்தட்ட 108 வகைகள்...
undefined
undefined
கனிகள் கொண்டுதரும்-கண்ணன்கற்கண்டு போலினிதாய்;பனிசெய் சந்தனமும்-பின்னும்பல்வகை அத்தர்களும்,குனியும் வாண்முகத்தான்-கண்ணன்குலவி நெற்றியிலேஇனிய பொட்டிடவே-வண்ணம்இயன்ற சவ்வாதும்.கொண்டை முடிப்பதற்கே-மணங்கூடு தயிலங்களும்,வண்டு விழியினுக்கே-கண்ணன்மையுங் கொண்டுதரும்;தண்டைப் பதங்களுக்கே-செம்மைசார்த்துசெம் பஞ்சுதரும்;பெண்டிர்...
undefined
undefined
சிறுகதைதென்கச்சி சுவாமிநாதன் சொன்ன கதை!கோயில் வாசலில் உள்ள பெட்டிக்கடையில், பக்திப் பழமாக உட்கார்ந் திருப்பார் ஒருவர். அவர், 'எனக்கு ஆசையே இல்லை.பந்தங்களில் இருந்து விடுபட நினைக்கிறேன். இன்னும் அதற்கான வேளை வரவில்லை!' என்றபடியே இருப்பார்.ஒருநாள்! கோயிலுக்கு வந்த சந்நியாசியிடமும் இதையே சொல்லிப் புலம்பினார் அந்த ஆசாமி.இதைக்...
undefined
undefined
தன்னம்பிக்கை கதை:ஒரு நாள் நான் முடிவு செய்தேன்இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று…ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவது என்று. துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன்.அப்போது… கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன். “கடவுளே, நான் என் வாழ்க்கையை...