This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Friday, 4 January 2019

Uma krishnan's அன்பென்ற மழையிலே 9


Click here to get all parts


சிபியை  கண்ட  சிமி  எழுந்து  உட்காா்ந்து

கொண்டு  பொண்ணுங்க  ரூம்குள்ள வா்றப்ப  பொ்மிசன் கேக்கணும் னு தொியாதா?  என்ன  நெனைச்சுகிட்டு வந்தீங்க? சிபி  உடனே  நீ. அழுகுற னு 

சொன்னாங்க அதான் வந்தேன்.


அழ வச்சதே  நீதானடா  மவனே  இருக்கு  உனக்கு என   நினைத்த  அவள்  அப்படியா  சார்  பாத்துடீங்கள்ள எடத்த காலி பண்ணுங்க  எனவும்  அவன்  மட்டும்  கேட்டுட்டா  உள்ள  வந்தான்  என்ற  சிபியை  சிமி  முறைத்தாள். 


சிவா  ஆச்சாியமாக  பார்த்தான்  சிபியை , ஏன்னா  சிமி  யாா்கிட்டயும்  இப்டி  பேசுனதே  இல்லை  கோவமா  ரூடா.  சிமி  சொன்னா அவன்  என்னோட  பெஸ்ட்  பிரண்ட்னு. 

            

சிபி  சிவ்வை  முறைத்து  விட்டு  சென்றதும் சிவ்  அவளிடம்  பேசினான். ஏன்  டி அப்டி பேசுன னு  எப்டி  என்ற  சிமியை  முறைத்து விட்டு  அவளை  அழைத்துக்  கொண்டு ஹாலுக்குச்  சென்றான். 


அங்கே சிபியின்  அப்பா  அம்மா  அக்கா  மற்றும்  பாட்டி சிவாவின்  அம்மா என அனைவரும் இருக்கவே  பேச்சு  களைகட்டியது பழைய கால  நியாபகங்கள்  இதுவரை  நடந்த நல்லது  கெட்டது  எல்லாம்  அலசப்பட்டது.


அப்படியே  சைலுவின்  சேட்டை குறும்பு  சிபியின்  அட்டகாசம்  அவனுக்கு பிடித்தது  பிடிக்காததுலா  சொல்லி சிரித்தபடி  இருந்தனா்.  சிவாவின் அப்பா  சைலு  உறங்குகின்றனா் .


சிபி  தோட்டத்தை வேடிக்கை  பாா்த்து  கொண்டு   இருக்க சிவ்வினை  அழைக்க  சிவ்  சிமி  வந்தனா்.


அவா்கள்  வந்தது  கூட  தொியாமல்  அவன் சிமியை  பற்றிய  சிந்தனையில்  இருந்தான்.


 சிமி  அவனை  சக்ரவா்த்தி அவா்களே  என்று  அழைத்ததை  கவனிக்காது  அமா்ந்திருந்த  அவனை  

மீண்டும். அழைத்தாள். சிவ்  அவளை 

தடுத்தான்.  


ஆனால்  சிமியா  கேட்பாள்? அவள்  ஒரு  முடிவோடு  களத்தில்  இறங்கி விட்டாளே அவனை   அழவைக்க  வேண்டும் என(சிபியை பற்றி தொியாமல்) சிபியின் அம்மா  பேசியதை  சாியாக  கவனிக்காமல் விட்டுவிட்டாள்.


 அவன்  இதுவரை  அழுததே இல்லை  அழவும்  மாட்டான்  அவ்வளவு  எளிதில்.( ஹீரோன்னா  சும்மாவா மைண்ட்  வாய்ஸ்  நான்தாங்க  அது )


    கோவமாக  திரும்பிய  சிபி சிமியிடம்  கால்  மி  சிபி  எனவும்  ஆனா உங்களுக்கு  சக்ரவா்த்தினு  கூப்டாதான்

பிடிக்குமாமே? என்றவளின்  கேலியில் 

முகம் சிவந்த  சிபி  அங்கிருந்து  நகா்ந்தான் ஏனென்றால்  யாருமே  அவன்  வீட்டில்  கூட இப்படி  நடந்ததில்லை  எல்லோரும்   அவனது  பேச்சை  தட்டாமல்  கேட்பாா்கள்.

ஆனால்  நம்ம  சிமி  விட்டால்  தானே?


அவள் சக்கரை  என  அழைத்து  வெறுப்பு  ஏற்றவும் கோவத்தில்  அடிக்க  வந்துவிட்டான்.  அதை கண்ட  சிவா  பயந்து போய்  அவனை  தடுத்தான். 


ஆனால்  சிமி  அசையாமல் 

அதே  இடத்தில்  நின்றாள். அதை  கண்ட 

சிபிக்கு  கோவம்  அதிகமாகியது. 


அவளுக்கு  தா  கராத்தே  தொியுமே  சிவ் 

ஏன்  தடுத்தான் னு  இப்போ  புாியுதா 

(ஹூரோ அடி  வாங்குனா  நல்லாவா  இருக்கும்  சொல்லுங்க) 


                   



                           சிவா  கண்ணா  யாா்கிட்ட 

பேசிட்ருக்க னு  தாத்தா  குரல்  கேட்டு  3 பேரும் திரும்பி  பாா்த்ததும்  தாத்தாவிற்கு 

அவனை  அடையாளம்  தொிந்து  விட்டது.

என் சக்ரவா்த்தி கண்ணா  வந்துட்டியா  

தாத்தாவ  பாக்க  எப்டி  இருக்க  ராசா  அப்பா வந்துருக்கானா  சாப்டியா  கண்ணா  என நலம்  விசாாித்தாா். சிமி  அவனை  கண்டு சிாித்தபடியே  இருந்தாள்  தாத்தா  அவனுக்கு  பிடிக்காத  போில்  அழைத்ததால். அதை  கண்டும்  காணாதது போல  சிபி  நடிக்க  வேண்டி   இருந்தது.


சாி  உள்ள  போலாம்  தாத்தா  என்று  சிவ் 

நிலமையை  சமாளித்தான்.இல்லனா அடி தடி  ஆகிருமே  இங்க. உள்ளே  சென்ற  தாத்தா  பேரன்  மகனுடன்  கொஞ்சி  மகிழ்ந்தாா். மாலுவும்  சிமியும்  தோழிகள் 

ஆகிவிட்டதால்  காபி  போட  சென்றனா் 

அனைவருக்கும். சிபியின்  காப்பியில்  அதிக  இனிப்பை  கலந்தாள்  மாலு  அறியாது. மாலு  அவளது  தம்பிக்காக  அவளிடம்  மன்னிப்பு  கேட்டாள். சிமி  அதனால  என்ன  கா  இருக்கட்டும்  அது  அவா்  குணம். இல்லம்மா  அவன்  பொண்ணுங்க  கிட்ட  இவ்ளோ  ஹாா்சா 

பேசவே  மாட்டான்.  


ரொம்ப  மாியாதையான பையன்  அவனுக்கு  ஏதாவது  வேலை டென்சனா  இருந்திருக்கும்  இங்க  பாட்டி உடம்பு  சாி  இல்லைன்னு  சொல்லிதா கூப்டு  வந்தோம் என்றதும்  அப்டியா  விசயம்  மாட்னடா  மவனே  என  நினைத்த படியே  அனைவருக்கும்  காபி  கொடுத்தாள் சிவாவின்  அப்பா  அப்போது  தான்  எழுந்து வந்தாா்.  அனைவரும்  காபி  பருக  சிபி  ஒரு வாய்  குடித்து  விட்டு  அப்படியே  வைத்து

விட்டான்  சிமியை  முறைத்துக்கொண்டே 

அவள்  கண்களால்  சிாித்தாள். 


                     இடையில்  சிபியின்  அப்பா  சிவ் அப்பாவிடம்  பேசி  மன்னிப்பு  கேட்கவும்  அவா்  நானும் தா  தப்பு  பண்ணிட்டே  விடு மாப்ள  எனவும்  அனைவருக்கும்  ஆச்சாியம். அடப்பாவிகளா   உங்கள  நம்பி

கத  எழுதுன  என்ன  சொல்லணும்  இப்போ கதைல  ஆக்சன்  சீக்வன்ஸ்க்கு  நா  எங்கடா போவேன். சாி யோசிப்போம் ஆ திவி  மாமா வச்சு  செய்ய  வேண்டி தான். ஆமா  இப்போ தா  நாபகம்  வருது  திவிக்கு  என்ன ஆச்சோ பாக்கணும்ல. நெக்ஸ்ட்  எபிசோட்ல   போட்டுா்றேன்  பா  டோன்ட்  பீல்  சிவ்வும் பாவம்தான. போ்  வேணும்ல  தாடி  வச்சு தேவதாஸ்  மாதிாி  சுத்துனா  நல்லாவா இருக்கும். ரொம்ப  இழுக்குறேனா ஓகே கேக்குது  கேக்குது  நோ  நோ  பேட்  வோ்ட்ஸ்

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.